Category: வர்த்தக செய்திகள்

இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயர்வு : பொதுமக்கள் கவலை

சென்னை இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து 6ஆம் நாளாக அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய்…

2030 ஆண்டுக்குள் 30% எலக்ட்ரிக் கார்கள்! மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி

டெல்லி: 2030 ஆண்டுக்குள் நாடு முழுவதும் 100 சதவிகித மின்சார வாகனம் என்ற இலக்கில், முதல்கட்டகமா 30 சதவிகிதம் எலக்ட்ரிக் கார் பயன்பாட்டை கொண்டுவர அரசு இலக்கு…

Welcome back, Air India – ரத்தன் டாடா உற்சாக டிவிட்…

டெல்லி: ஏர் இந்தியா விமான நிறுவன ஏலத்தில் டாடா சன்ஸ் வெற்றிபெற்று, அதை கைப்பற்றி உள்ளது. இதை வரவேற்று டாடா குழும தலைவர் ரத்தன் டாடா டிவிட்…

ஜிஎஸ்டி வரியின் வளர்ச்சி; ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை! ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ்

டெல்லி: ஜிஎஸ்டி வரியின் வளர்ச்சி; உயரும் பணவீக்கம் போன்ற காரணங்களால் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்து உள்ளார்.…

செப்டம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.17 லட்சம் கோடி

புதுடெல்லி: கடந்த செப்டம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.17 லட்சம் கோடியாக இருப்பதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த செப்டம்பர் மாதத்தில் ஜிஎஸ்டி…

கடந்த ஆண்டை வி 23% அதிகம்: செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.17 லட்சம் கோடியை தாண்டியது

டெல்லி: செப்டம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.17 லட்சம் கோடியை தாண்டி இருப்பதாகவும், இது கடந்த ஆண்டு செப்டம்பரில் வசூலானதை விட, 23 சதவீதம் அதிகரித்துள்ளது என…

89ஆண்டுகளுக்கு முன்பு தாத்தா தொடங்கிய ஏர்இந்தியா நிறுவனத்தை மீண்டும் கைப்பற்றிய பேரன் ரத்தன் டாடா!

டெல்லி: 1932ல் விமான நிறுவனத்தை தொடங்கிய டாடா குழுமம், மீண்டும் 2021ல் மீண்டும் கைப்பற்றி உள்ளது டாடா நிறுவனம். வாழ்க்கை ஒரு வட்டம் என்பது டாடா நிறுவனத்தின்…

கிரிப்டோ கரன்சி மதிப்பு சரிவு : அச்சத்தில் முதலீட்டாளர்கள்

நியூயார்க் கிரிப்டோ கரன்சி மதிப்பு சரிந்து வருவதால் முதலீட்டாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உலகெங்கும் கடந்த சில மாதங்களாக கிரிப்டோ கரன்சி எனப்படும் பிட் காயின் போன்ற பரிவர்த்தனைகளுக்கு…

பங்குச் சந்தையில் இன்று புதிய உச்சம் : 60,000 புள்ளிகளைக் கடந்த சென்செக்ஸ்

மும்பை இன்று மும்பை பங்குச் சந்தையில் புதிய உச்சமாக சென்செக்ஸ் 60,000 புள்ளிகளைக் கடந்துள்ளது. கடந்த சில நாட்களாக இந்தியப் பங்குச் சந்தைகள் நன்கு முன்னேறி புதிய…

அதானி கட்டுப்பாட்டில் வரும் ஆந்திர துறைமுகம்

டில்லி ஆந்திர மாநிலத்தில் உள்ள கங்காவரம் துறைமுகத்தில் அம்மாநில அரசு பங்குகளை அதானி நிறுவனம் வாங்க உள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய தொழிலதிபர்களில் ஒருவரான குஜராத் மாநிலத்தை…