Category: வர்த்தக செய்திகள்

சவரனுக்கு ரூ.520 உயர்வு: வரலாறு காணாத அளவில் உயர்ந்தது தங்கத்தின் விலை!

சென்னை: பெண்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ள தங்கத்தின் விலை  இன்று வரலாறு காணாத அளவில் உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ரூ.47,320க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.5,915ஆக உயர்ந்து  புதிய உச்சத்தை எட்டியது. இது பெண்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி…

அலிபாபா நிறுவனர் ஜாக் மா அடுத்ததாக சீன உணவு தயாரிப்பு தொழிலில் முதலீடு…

இ-காமர்ஸ் எனும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனமான அலிபாபா நிறுவனர் ஜாக் மா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உலகின் முன்னணி பணக்காரர்களுள் ஒருவராக வலம்வந்தார். 1999ம் ஆண்டு அலிபாபா நிறுவனத்தை நிறுவிய ஜாக் மா சீன அரசுடன் ஏற்பட்ட மோதல்…

தமிழ்நாட்டில் இனி அனைத்து வகை கார்களையும் வாடகைக்கு பயன்படுத்தலாம்! போக்குவரத்து துறை

சென்னை: தமிழ்நாட்டில் இனி அனைத்து வகை கார்களையும் வாடகைக்கு பயன்படுத்தலாம் என தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி உள்ளது. தமிழ்நாட்டில் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் ஆடம்பர கார்களையும் வாடகைக்குப் பயன்படுத்தி பதிவு செய்யலாம் என தமிழ்நாடு போக்குவரத்து துறை அறிவித்துஉள்ளது. இதுதொடர்பாக…

பஜாஜ் நிறுவனம் கடன் வழங்க தடை விதித்த ரிசர்வ் வங்கி

டில்லி ரிசர்வ் வங்கி பஜாஜ் நிதி நிறுவனம் கடன் வழங்கக் கூடாது எனத் தடை விதித்துள்ளது. இந்தியாவின் மிகவும் முக்கியமான நிதி நிறுவனங்களில் ஒன்றான பஜாஜ்  நிறுவனத்துக்கு இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர். கடன் வழங்கும் நிறுவனமான பஜாஜ் பைனான்ஸ்  நிறுவனம்…

கலப்பட உணவு விற்றால் குறைந்தது 6 மாத சிறை – ரூ.25000 அபராதம்!

டெல்லி: கலப்பட உணவை விற்றால் ரூ.25,000 அபராதம், 6 மாதம் சிறை தண்டனை வழங்க பாராளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்து உள்ளது. நாடு முழுவதும் டிஜிட்டல் வளர்ச்சி போல கலப்பட உணவுகளும் அதிகரித்து வருகின்றன. இதனால் புதுப்புது வகையில் ஏராளமான நோய்களும்…

தீபாவளி கொண்டாட்டம்: நாடு முழுவதும் ரூ.3.75 லட்சம் கோடிக்கு பொருட்கள் விற்பனை – தமிழ்நாட்டில் எவ்வளவு?

டெல்லி: தீபாவளி பண்டிகையையொட்டி  ரூ.3.75 லட்சம் கோடிக்கு வியாபாரம் நடைபெற்றுள்ளதாக, அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மற்ற பொருட்களை விட, டாஸ்மாக் மதுபானம் மட்டுமே ரூ.708 கோடிக்கு விற்பனையாகி உள்ள தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ( நாடு முழுவதும்…

2 மற்றும் 4 சக்கர வாகனங்கள், ஆம்னி பேருந்துகள், சரக்கு வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களுக்கு வரியை உயர்த்திய தமிழ்நாடு அரசு…

சென்னை: மோட்டார் வாகனங்களுக்கான தமிழக அரசின் திருத்தப்பட்ட வரி குறித்தான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.  அதன்படி, 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள், ஆம்னி பேருந்துகள், சரக்கு வாகனங்கள் உள்பட அனைத்து வாகனங்களுக்கு வரியை உயர்த்தி உள்ளது. தமிழகத்தில் வாகனங்களுக்கான…

ரூ.10,000 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் திரும்பவில்லை! ஆர்பிஐ கவர்னர் தகவல்…

கொல்கத்தா: ரூ.10,000 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் திரும்பவில்லைஎன இந்தியன் வங்கி கவர்னர் சக்தி காந்ததாஸ் தெரிவித்து உள்ளார். கடந்த 2016-ம்ஆண்டு திடீரென பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ரூ.1000, ரூ.500 நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டன. இதனால், பொதுமக்கள் தங்களிடம்…

சவரனுக்கு ரூ. 600 உயர்வு: மீண்டும் உச்சத்திற்கு செல்லும் தங்கம் விலை…

சென்னை: கடந்த மாதம் சற்றே குறைந்து வந்த தங்கத்தின் விலை, தற்போது மீண்டும் உயர்ந்து வருகிறது. அதிகபட்சமாக இன்று சவரனுக்கு ரூ.600 வரை உயர்ந்துள்ளது. இது பெண்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு 600…

உரிமை கோரப்படாத வங்கி டெபாசிட் தொகையை பெற புதிய இணையதளத்தை தொடங்கியது ரிசர்வ் வங்கி…

டெல்லி: வங்கிகளில் உரிமை கோரப்படாத டெபாசிட்  பணத்தை பெறும்வ கையில்,  புதிய இணையதளத்தை ரிசர்வ் வங்கி தொடங்கி உள்ளது. உரிமை கோரப்படாத FDகள், சேமிப்பு கணக்குகளுக்கான UDGAM போர்டலில் (உத்கம்), பரிவர்த்தனையில் உள்ள  30 வங்கிகள்  பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்திய…