தமிழ்நாடு அரசு கவனத்துக்கு….. காவலர் புருஷோத்தமனுக்கு உதவ வேண்டுகோள்…
நெட்டிசன்: பத்திரிகையாளர் நா.பா.சேதுராமன் முகநூல் பதிவு தமிழ்நாடுஅரசுகவனத்துக்கு சென்னை அடையாறு போக்குவரத்து காவல் நிலைய தலைமைக் காவலர், திரு. A. புருஷோத்தமன். 2000, 2001 (ம) 2004…