Category: தொடர்கள்

ஜஸ்டிஸ் கட்சியின் வீழ்ச்சி – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை

1900 களில், பிராமணர்கள் மட்டும் என்னும் பலகை குறிப்பாக மைலாப்பூர் மற்றும் திருவல்லிக்கேணி உணவகங்களில் தென்படுவது வழக்கம். இதை எதிர்த்து 1914 ல் நடேச முதலியார் என்பவர்…

ஏ கே செட்டியார் – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை

இந்தியாவில் காந்தியை யாரும் கோட்டுச் சூட்டு உடையுடன் பார்த்திருக்க மாட்டார்கள். அவர் அந்த உடையை அணிந்தார் என்றாலும் பலர் நம்ப மாட்டார்கள். ஆனால் கடந்த 1940 ஆம்…

எம் ஜி ஆர் மீது துப்பாக்கிச் சூடு – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை

கழுத்தில் கட்டுப்போடப் பட்டுக் கூப்பிய கைகளுடன், சட்டையின்றி மருத்துவமனை படுக்கையில் காணப்பட்ட எம் ஜி ஆரின் குண்டடி சிகிச்சைப் புகைப்படம் தான், 1967 ல் மதராஸ் மாகாண…

மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை

1949 ல் அதுவும் மாட்டு வண்டி போக்குவரத்து அதிகம் இருந்த நேரத்தில் மதராஸில் ஒரு கல்லூரி இந்தியாவில் முதல் முறையாக விமானத்துறை, ஆட்டோமொபைல் மற்றும் மின்னணு உள்ளிட்ட…

பூண்டி ஏரி – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை

சென்னைக்கு அருகில் ஓடும் கொசஸ்தலையார் ஆறு மிகவும் சரித்திரம் வாய்ந்த ஆறாக இருந்தாலும் எப்போதும் காய்ந்து காணப்படும். ஆனால் வருடத்தில் குறைந்தது ஒரு வாரத்துக்கு மதயானைகளின் கூட்டம்…

தமிழ் இசை இயக்கம் – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை

1943 ல் பேசப் பயன்படுத்தப்படும் இனிமையான தமிழ் மொழியில் ஏன் பாடக்கூடாது என ஒரு கேள்வி எழுந்தது. ஜமின்தாரர்களின் ஆதரவுடன் நிர்வகிக்கப்பட்டுவந்த கர்நாடக சங்கீதத்தைச் சபைகள் எடுத்து…

பொட்டி ஸ்ரீராமுலுவின் உண்ணா நோன்பு – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை

ஒரு நாட்டின் சரித்திரத்துக்குச் சிலர் உதவுவார்கள். ஆனால் வெகு சிலர் மட்டுமே நாட்டின் புவியியலையே மாற்றி அமைக்கக்கூடிய ஆற்றல் பெற்றவர்களாக இருப்பார்கள். மயிலாப்பூரில் 58 நாட்கள் உண்ணா…

பாரதியின் கவிதைகள் நாட்டுடைமை ஆனது எப்படி? – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை

“சேர்ந்தே இருப்பது? வறுமையும் புலமையும்” என்பது வசனம் மட்டுமல்ல. சுப்பிரமணிய பாரதியின் அருமையான கவிதைகள் அவருக்கு உணவளிக்கவில்லை. ஆனால், அவருடைய தேசபக்தி பாடல்களை மக்கள் பாடும் போது…

1966 ல் மெரினாவில் தரை தட்டிய கப்பல் – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை

1966 ல் காலநிலை விசித்திரமாக இருந்தது. அந்த வருட நவம்பரில் சென்னையை இரு புயல்கள் தாக்கின. நவம்பர் மாத தொடக்கத்தில் ஒரு தாழ்ந்த காற்றழுத்த மண்டலம் தெற்கே…

சென்னையில் ஜின்னா – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை

முப்பது வருடங்களாக முகமது அலி ஜின்னா சென்னை வராமல் இருந்தார். ஒரு வித கோபமாக இருக்கலாம். ஜின்னாவின் மணவாழ்க்கை, தன் இளம் மனைவி சென்னை தியோசாபிகல் சொசைடியில்…