Category: தொடர்கள்

சென்னையில் ஒரு சிம்பன்சி குரங்கு – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை

ஜெமினி ஸ்டுடியோ அதிபரான எஸ் எஸ் வாசன் திரைப்படத்துறையின் முன்னோடியாகக் கருதப்பட்டவர். திரைப்படத்தில் விறுவிறுப்புக்காக எதையும் செய்பவர். ரயில்வே கைட் புத்தகத்தில் கூட ஒரு வித விறுவிறுப்பு…

ஓட்டை அனா வந்த கதை – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை

1943 ல், உலகப்போர் நடந்து வந்த காலம், உலோகங்களுக்கு அதிக தட்டுப்பாடு இருந்தது. போருக்குப் பயன்படும் அனைத்து சாலை வழி, வான் வழி மற்றும் நீர் வழி…

எல் ஐ சி கட்டிடம் – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை

மவுண்ட் ரோடில் கூவம் நதிக்கரை அருகே ஐந்து ஏக்கர் நிலமிருந்தது. அவ்விடத்தில் ஒரு தையல் கலைஞர், ஒரு பதிப்பாளர், ஒரு சலவையகம், மற்றும் ஒரு ஏலக்கடைக்காரர் என…

பராசக்தி: ஒரு புதிய பாதை – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை

1940 களில் தமிழக அரசியல்வாதிகள் திரைப்படம் மூலம் பல அரசியல் கருத்துக்களை புகுத்த முடியும் என்பதை உணர்ந்தனர். திராவிட கட்சிகளே திரையின் வாயிலாக பெரிதும் பலனடைந்தனர். 1952…

ஆசியாவின் முதல் விமானம், மதராச பட்டினத்தில் – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை

உலகில் உள்ள 121.4 கோடி விமானப் பயணிகளில், மூன்றில் ஒரு பகுதி பயணிகள் ஆசிய விமான நிறுவனங்களில் பயணிக்கின்றனர். ஆசியாவில் முதலில் ஆகாய விமானம் எங்குப் பறந்தது…

ஆனந்த விகடனின் ஆரம்பம் – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை

தமிழ்நாட்டில் 1920 களில் கடும் பஞ்சம் நிலவியது. அந்தச் சூழ்நிலையில் ஒரு தமிழ் நகைச்சுவை பத்திரிகையை நடத்துவது சரியான செயலாக இருந்திறாது. எனினும், அதனை உணராமல் பூதூர்…

மகாத்மா காந்திக்கு அஞ்சலி – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை

ஆண்டு 1948. தேதியோ ஜனவரி மாதம் 30. நாடெங்கும் துக்க செய்தி ஒன்று பரவலாயிற்று. மாலை ஐந்து மணிக்கு மகாத்மா காந்தி கொல்லப்பட்டார் என்ற செய்தி அது.…

சென்னையின் பூட்டு திருடர்கள் – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை

இரண்டாம் உலகப்போரில், பர்மா மற்றும் மலயாவை கைப்பற்றிய ஜப்பானின் அடுத்த இலக்கு சென்னையாகத்தான் இருக்கும் என அஞ்சப்பட்டது. ஆனால் பிரிட்டிஷ் அரசோ இதை மறுத்தது. சென்னையைப் பாதுகாக்க…

மிருகக் காட்சி சாலையில் துப்பாக்கி சூடு – திரு. வெங்கடேஷ் எழுதும் நினைவு மட்டுமே நிரந்தரம் கட்டுரை

சென்னையில் நெடுங்காலமாக மிருகங்களைக் காட்சி படுத்தும் வழக்கம் இருந்து வருகிறது. மிருகக் காட்சி சாலை பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்தில் அவர்களது பொருளாதார சக்தியின் பிம்பமாக கருதப்பட்டது. எழும்பூரில்…

தொடர்-20: பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா? இனச்சுத்திகரிப்பையா? த.நா.கோபாலன்

20 பிராமணர்கள் மாறிய சூழலில் திராவிட இயக்கத்தின் வளர்ச்சி காரணமாக, பிராமணரல்லாத சாதியினர் விழித்துக்கொண்டுவிட்டதன் காரணமாக, சமூகத்தில் பிராமணர்களுக்கிருந்த அதீத மரியாதை, கௌரவம் வீழ்ந்தது. இன்னொருபுறம் இடஒதுக்கீட்டின்…