Category: தொடர்கள்

தொடர்-19: பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா? இனச்சுத்திகரிப்பையா? த.நா.கோபாலன்

19.பிராமணர்கள் யூதர்களா? அசோகமித்திரன் தமிழக பிராமணர்கள் யூதர்களாகிவிட்டனர் என்று குமுறியிருந்ததை முதலி லேயே பார்த்தோம். இது போல புலம்பும் பலரை நாம் சந்திக்க முடியும். இது சரியான…

என்னுயிர் “தோலா”- 9 : அம்மை நோய்க்கு மருத்துவரை அணுக வேண்டுமா?

அத்தியாயம்.8: – டாக்டர். த.பாரி, எம்.பி.பி.எஸ்., எம்.டி, டி.டி., தமிழகத்தைப் பொறுத்தவரை, அம்மை (Chicken pox) என்ற வார்த்தை வைரஸ் கிருமிகளால் ஜூரத்துடன் கூடிய.. தோலில் உண்டாகும்…

தமிழ்நாடு புதிய வரைவு பாடத்திட்டம்: குறை, நிறை என்ன? பகுதி: 5

சிறப்புக்கட்டுரை: ஒரு மிக நல்ல செய்தியுடன் தொடங்கலாமா…? திருவாளர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். அவர்கள், பள்ளிப் பாடப் புத்தகத்தை வடிவமைப்பதில் மிகுந்த சிரத்தை எடுத்து வருகிறார்கள். இந்த அத்தியாயம்…

தொடர்-18: பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா? இனச்சுத்திகரிப்பையா? த.நா.கோபாலன்

18 எங்கிருந்து வந்தது இப் பிரபஞ்சம்? பெரியாரின் தவறு கருணாநிதியின் அட்டகாசங்களைக் கண்டிக்காமல் விட்டதுமட்டுமல்ல. அவர் வேதகால பிராமணீய மதத்தில் காணப்படும் சில முற்போக்கு அம்சங்களை கருத்தில்…

தமிழ்நாடு புதிய வரைவு பாடத்திட்டம்: குறை, நிறை என்ன? பகுதி: 4:

சிறப்புக்கட்டுரை: கல்வியாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி (baskaranpro@gmail.com) . மொழிப்பாடத் திட்டம் மொழிவது என்ன…? தமிழ்நாட்டில், பிழையின்றித் தமிழ் எழுத…, வேண்டாம்… இது பேராசை.. பிழையின்றித் தமிழ் பேச…

தமிழ்நாடு புதிய வரைவு பாடத்திட்டம்: குறை, நிறை என்ன? பகுதி: 3:

சிறப்புக்கட்டுரை: கல்வியாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி 3. என்ன செய்யலாம் ‘எல்ல்ல்லாம் சரிதான். பொத்தாம் பொதுவா, ’தப்பு சரியில்லை’ன்னு சொன்னா போச்சா…? இந்த.. இந்த இடத்துல இப்படி… இப்படி..…

தமிழ்நாடு புதிய வரைவு பாடத்திட்டம்: குறை, நிறை என்ன? பகுதி: 2:

சிறப்புக்கட்டுரை: கல்வியாளர் பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி 2. ஒற்றைச்சக்கரவண்டி புதிய பாடத் திட்டம் குறித்து பலரும் நன்றாகத்தானே சொல்கிறார்கள்…? அச்சமூட்டும் வகையில் அல்லது கவலை தரும் விதத்தில் ஏதும்…

என்னுயிர் “தோலா”- 8: தேமல் பிரச்சினை: டாக்டர். த.பாரி

அத்தியாயம்.7: – டாக்டர். த.பாரி, எம்.பி.பி.எஸ்., எம்.டி, டி.டி., இந்தவாரம் தேமல் குறித்து பார்ப்போம். தேமல் சின்ன சின்ன வட்டமாக மெல்லிய துகள்களுடன் அசடு வழியும் பகுதியான…

தொடர்-17: பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா? இனச்சுத்திகரிப்பையா? த.நா.கோபாலன்

அண்மையில் பெரியார் திராவிடர் கழகம் ஆவணி அவிட்டத்தன்று ஒரு பன்றிக்கு பூணூல் அணிவித்து முப்புரி ஒன்றும் மகத்துவம் வாய்ந்ததல்ல, மாறாக பன்றிகளுக்கே அது பொருந்தும் என்று பிரகடனம்…

தொடர்-16: பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா? இனச்சுத்திகரிப்பையா? த.நா.கோபாலன்

16. ஊசிமுனை நிலமும் இல்லை பிராமணர்களின் ஆதிக்கத்தினை எதிர்த்துக் களமிறங்கிய நீதிக் கட்சியினருக்கு பிரித்தானிய அரசின் ஆதரவிருந்தும் அவர்களால் பெரிதாக தாக்கமெதனையும் ஏற்படுத்தமுடியவில்லை. பெரும்பான்மை பிராமணரல்லாத மக்களின்…