Category: தமிழ் நாடு

‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’! தவெகவை விளாசிய மு.க.ஸ்டாலின்

சென்னை: குதிரை வேகத்தில் குதிரை பேரம்! இந்த கண்றாவி காட்சியை பார்க்கத்தான் ஓட்டு போட்டார்களா? என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தவெக அரசை கடுமையாக சாடியுள்ளார். தமிழக…

அதிமுக எம்எல்ஏக்கள் 3 பேர் திடீர் ராஜினாமா – தவெகவில் இணைப்பு – ராஜினாமா ஏற்றுக்கொண்டதாக சபாநாயகர் அறிவிப்பு –

சென்னை: அதிமுகவைச் சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் இன்று திடீரென தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் இணைந்தனர். இதைத்தொடர்ந்து அவர்களது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்படுவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். அதிரடியாக…

சென்னையில் நாளை ( 26.05.26) மின் தடை செய்யப்படும் பகுதிகள் விவரம்…

சென்னை: சென்னையில் நாளை ( 26.05.26 ) 5 மணி நேரம் மின் தடை செய்யப்படும் பகுதிகள் விவரங்களை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. பராமரிப்பு பணி…

பள்ளிகள் திறப்பு தாமதமா? அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்…

சென்னை: கோடை வெயில் கொளுத்தி வரும் நிலையில், பள்ளிகள் திறப்பு எப்போது? என்பது குறித்த அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் அக்னி வெயில் கொளுத்தி…

மேகதாது அணை பிரச்சினை குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுக! இந்திய கம்யூனிஸ்டு

சென்னை: மேகதாது அணை பிரச்சினை குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுக என தமிழ்நாடு முதல்வருக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய…

தொடர்கிறது நள்ளிரவு கைது: முதல்வர் விஜய் பற்றி சமூக ஊடகங்களில் அவதூறு! தி.மு.க ஆதரவு மென்பொறியாளர் கைது

பாளையங்கோட்டை: தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய திமுக ஆதரவாளரான மென்பொறியாளர் ஜேம்ஸ் என்பவரை பாளையங்கோட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.…

பாலியல் குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்று தர வேண்டும்! அதிகாரிகளிடம் முதல்வர் விஜய் அறிவுறுத்தல்

சென்னை: பாலியல் குற்ற வழக்கினை விரைவாக, முறையாக நடத்தி, கடும் தண்டனை பெற்றுத்தருவது குற்றச் செயல்களில் ஈடுபடத் திட்டமிடுவோரைத் தடுக்கும் விதமாக இருக்க வேண்டும் என்று தமிழக…

தமிழ்நாடு மின் உற்பத்தியில் தன்னிறைவு அடைய புதிய அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும்! அன்புமணி

சென்னை: தமிழ்நாடு மின்​னுற்​பத்​தி​யில் தன்​னிறைவு அடைய புதிய அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி உள்ளார். கடந்த திமுக ஆட்​சி​யில்…

கர்நாடகாவில் சோகம்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உள்பட 11 பேர் உயிரிழப்பு

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பெண்கள் உட்பட 8 பேர் உள்பட 11 பேர் ஆற்று நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும்…

தமிழக சட்டமன்ற தோல்வி குறித்து ஆராய 5 பேர் கொண்ட ‘உண்மை கண்டறியும் குழு’! கிரிஷ் சோடங்கர்…

சென்னை: நடந்து முடிந்த சட்​டப்​பேரவைத் தேர்​தலில் தமிழக காங்​கிரஸின் தோல்வி குறித்து விரி​வாக ஆய்வு செய்ய 5 பேர் கொண்ட உண்மை கண்​டறி​யும் குழு அறி​விக்கப்பட்டுள்​ளது என…