பறக்கும் படை வாபஸ்: தேர்தல் நடத்தை விதிமுறைகளில் சில தளர்வுகள் அறிவிப்பு…..
சென்னை: தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்ததன் காரணமாக தேர்தல் நடத்தை விதிமுறைகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுக்கள் வாபஸ் பெறப்பட்டுள்ளன.…