மாநிலம் முழுவதும் நடைபெறும் வாக்குப்பதிவை 1.50லட்சம் காமிரா மூலம் மூலம் கண்காணிக்கும் தேர்தல் ஆணையம்…
சென்னை: தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் நடைபெற்று வரும் வாக்குப்பதிவு, தேர்தல் ஆணையம் நேரலையில் கண்காணித்து வருகிறது. இதற்காக சுமார் ஒன்றரை லட்சம் காமிராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், இந்தத்…