Category: தமிழ் நாடு

“மறக்குமா நெஞ்சம்”: ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதவருக்கு அபராதத்துடன் ரூ.67000 வழங்க உத்தரவு!

சென்னை: ஏ.ஆர்.ரஹ்மானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி குளறுபடி காரணமாக, அந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாதவருக்கு டிக்கெட் பணத்துடன் அபராத மும் சேர்த்து ரூ.67,000 அபராதம்…

இன்றுமுதல் அக்னி நட்சத்திரம் – பொதுமக்கள் வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டுகோள்…

சென்னை: தமிழ்நாட்டில் இந்த ஆண்டு கடுமையான வெப்பம் நிலவி வரும் நிலையில், அதிக வெப்பத்தை உருவாக்கும் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்குகிறது. சுமார் 1 மாதம் காலம்…

நள்ளிரவு கைதுகள் தொடர்கிறது: பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது…

சென்னை: திமுக அரசு பதவி ஏற்றபிறகு, ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும் விமர்சிக்கும் நபர்களை காவல்துறையைக்கொண்டு நள்ளிரவு கைது செய்யப்படும் சம்பவம் நடந்தேறி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது பிரபல…

தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப பள்ளிகளின் வகுப்பறைகள் ரூ. 1100 கோடி செலவில் தரம் உயர்த்தப்படுகிறது…

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் தொடக்கப் பள்ளி மாணவர்கள் இந்தக் கல்வியாண்டு தொடங்கும் போது, தங்கள் பள்ளி வளாகங்களில் ஸ்மார்ட் போர்டுகளைப் பெற இருக்கிறார்கள். மாநிலம்…

வாகன ஓட்டிகளை குளிர்விக்க சாலை நடுவே ‘கிரீன் ஷேட் நெட்’…

வாகன ஓட்டிகளை குளிர்விக்க சாலை நடுவே சிக்னல்களில் கிரீன் ஷேட் நெட் அமைக்கப்பட்டுள்ளது. கோவை மாநகர பகுதியில் ஒரு சில இடங்களில் டிராபிக் சிக்னலில் நிற்கும்போது, வாகன…

அகலப்பாதையாக மாற்றம் செய்யப்பட்டு 7 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்தது… சென்னை – திருவண்ணாமலை இடையே மீண்டும் ரயில் போக்குவரத்து துவங்கியது…

சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையே வேலூர் வழியாக ரயில் போக்குவரத்து நேற்று மாலை முதல் மீண்டும் துவங்கியது. வேலூர் – திருவண்ணாமலை இடையே அகலப்பாதையாக மாற்றுவதற்கான…

என் கனவுத்திட்டமாக தொடங்கிப் பலரது கனவுகளை நனவாக்கி வரும் #நான்_முதல்வன்! முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்

சென்னை: என் கனவுத்திட்டமாகத் தொடங்கிப் பலரது கனவுகளை நனவாக்கி வரும் #நான்_முதல்வன் திட்டம் என முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதத்துடன் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டில்…

இந்தியா கூட்டணியின் ஆட்சி அமையப்போவது காலத்தின் கட்டாயம்! செல்வபெருந்தகை உறுதி…

சென்னை: நடைபெறும் மக்களவை தேர்தலில் வெற்றிபெற்று, இந்தியா கூட்டணியின் ஆட்சி அமையப்போவது காலத்தின் கட்டாயம் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.…

பொதுத்தேர்வை எழுதாதவர்கள், தேர்ச்சி பெறாதவர்கள் உடனே துணைத்தேர்வு எழுத பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை…

சென்னை: தமிழ்நாட்டில், 10 மற்றும் 12வது வகுப்பு பொதுத்தேர்வை எழுதாதவர்கள், தேர்வில், தேர்ச்சி பெறாதவர்கள் உடனே துணைத்தேர்வு எழுத பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, பொதுத்தேர்வை…

ஏற்கனவே அறிவித்தபடி, மே 6ஆம் தேதி பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியாகும்! பள்ளிக்கல்வித்துறை தகவல்

சென்னை: ஏற்கனவே அறிவித்தபடி, மே 6ஆம் தேதி பிளஸ்2 தேர்வு முடிவுகள் வெளியாகும் என பள்ளிக்கல்வித்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. தேர்வு முடிவுகளை வெளியிட தேர்தல் ஆணையத்திடம் அனுமதி…