Category: தமிழ் நாடு

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: மதியம் 1மணி நிலவரப்படி 56.81% வாக்குகள் பதிவு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பகல் 1 மணி நிலவரப்படி 56.81% வாக்குகள் பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக திருப்பூரில் 62.97%…

டாஸ்மாக் கடைகளை மூடவேண்டும்: வாக்களித்த பின் நடிகர் சிவக்குமார் கோரிக்கை

சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனது வாக்கினை செலுத்திய நடிகர் சிவக்குமார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். தமிழ்நாட்டின்…

தூத்துக்குடி விளாத்திகுளம் தொகுதியில் 4 கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு…

கோவில்பட்டி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியில் 4 கிராமங்களில் தேர்தல் புறக்கணிப்பு நடைபெற்று வருகிறது. அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதிக்கு…

வேங்கைவயல் மற்றும் நெல்லை பெரும்பத்து கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு – அதிகாரிகள் பேச்சுவார்த்தை…

சென்னை: தமிழ்நாடு அரசின் பாரபட்சமான நடவடிக்கையை கண்டிதுருது, வேங்கைவயல் மற்றும் நெல்லை பெரும்பத்து கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு செய்துள்ளனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.…

விறுவிறுப்பான வாக்குப்பதிவு: காலை 11மணி வரை 37.56 சதவிகித வாக்குகள் பதிவு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், காலை 9மணி நிலவரப்படி, 17.69% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில்…

அடிப்படை வசதிகளை மறுக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை: தாழம்பூரில் 6ஆண்டுகளாக நீடித்து வந்த தடையை நீக்கியது உச்சநீதிமன்றம்.

டெல்லி: தாழம்பூர் வீடுகளுக்கு உரிய அடிப்படை வசதிகளை மறுக்க அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை என்று கூறிய உச்சநீதிமன்றம். தாழம்பூரில் 6ஆண்டுகளாக நீடித்து வந்த தடையை நீக்கியது. இதனால்…

போக்குவரத்து வசதி செய்யப்படவில்லை: வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு விஜய் கடிதம்

சென்னை: வாக்குப்பதிவு நேரத்தை 2 மணி நேரம் அதிகரிக்க வேண்டும் என தமிழ்நாடு தலைம தேர்தல் அதிகாரிக்கு, தவெக தலைவர் விஜய் கடிதம் அனுப்பி உள்ளார். தமிழக…

ஈரானில் தவித்த இந்திய மீனவர்கள் 650 பேர் பத்திரமாக மீட்பு! மத்திய அரசு தகவல்

மதுரை: ​ ஈரான், இஸ்ரேல், அமெரிக்கா போர் காரண​மாக ஈரானில் இருந்து வெளி​யேற முடி​யாமல் தவித்து வந்த 650 இந்​திய மீனவர்​கள் பத்​திர​மாக மீட்​கப்​பட்​டு, சொந்த ஊர்​களுக்கு…

வாக்களிக்க வரும் வாக்காளர்களை சாக்லெட் கொடுத்து வரவேற்கும் ரோபோ! இது கோவை சம்பவம்…

சென்னை: கோவையில், வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வரும் வாக்களர்களை இயந்திரமனிதனான ரோபோ ஒன்று சாக்லெட் கொடுத்து வரவேற்றது இது வாக்காளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. பாவாடை தாவணியுடன் இளம்பெண்…

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்: காலை 9மணி வரை 17.69% வாக்குகள் பதிவு…

சென்னை: தமிழ்நாட்டில் இன்று சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், காலை 9மணி நிலவரப்படி, 17.69% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 234…