Category: தமிழ் நாடு

பிரதமர் மோடியை சந்திக்க நாளை டெல்லி செல்கிறார் முதல்வர் விஜய்…

டெல்லி: தமிழ்நாடு முதல்வராக விஜய் பதவி ஏற்று 15 நாட்கள் ஆன நலையில், பிரதமர் மோடியை நாளை (மே 27) சந்திக்க உள்ளார். இதற்காக நாளை காலை…

புகார் நடவடிக்கை நிலுவையில் உள்ள எம்.எல்.ஏக்களின் ராஜினாமா கடிதத்தை ஏற்க கூடாது! சபாநாயகருக்கு இ.பி.எஸ் தரப்பு கடிதம்

சென்னை: புகார் நடவடிக்கை நிலுவையில் உள்ள எம்.எல்.ஏ ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொள்ள கூடாது என சபாநாயகருக்கு இ.பி.எஸ் தரப்பு வலியுறுத்தி உள்ளது. கட்சித் தாவல் தடைச்…

அதிமுகவில் அடுத்த விக்கெட் காலி: எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் அம்பாசமுத்திரம் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் குதிரை பேரத்திற்கு அதிமுக எம்எல்ஏக்கள் பலியாகி வருகின்றனர். ஏற்கனவே 3 அதிமுக எம்எல்ஏக்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் ஐக்கியமாகி…

என்ன வேகம்? அதிமுக எம்எல்ஏக்கள் நேற்று ராஜினாமா செய்த தொகுதிகள் இன்று காலியானதாக அறிவிப்பு….

சென்னை: குதிரை பேரத்தில், அதிமுகவில் இருந்து தவெகவுக்கு தாவியதால், தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜிநாமா செய்த மதுராந்தகம், தாராபுரம், பெருந்துறை ஆகிய தொகுதிகள் இன்று காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

மிதுன ராசியிலிருந்து உச்ச ராசியான கடகத்திற்கு பெயர்ந்தார் குருபகவான் – பலம்பெறும் ராசிகள் என்ன?

இன்று குரு பெயர்ச்சி. இன்றைய தினம் முற்பகல் 11மணி அளவில் குருபகவன் மிதுன ராசியிலிருந்து உச்ச ராசியான கடகத்திற்கு பெயர்ந்தார்‘. இதனால் ராசிகளுக்கு கிடைக்கப்போகும் பலன் என்ன…

உழவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது முதல்வரின் கடன் தள்ளுபடி அறிவிப்பு! பி.ஆர்.பாண்டியன்…

சென்னை: தமிழக முதல்வரின் கடன் தள்ளுபடி அறிவிப்பு உழவர்களுக்கு பயனளிக்காது, ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர். பாண்டியன்…

வைகாசி மாத பவுர்ணமி: திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு…

திருவண்ணாமலை: வைகாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு, திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல உகந்த நேரம் குறித்து கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில், சிவன்…

பயிர் கடன் தள்ளுபடி விவகாரத்தில் விவசாயிகள் ஏமாற்றப்பட்டுள்ளனர்! எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு…

சென்னை: கடன் தள்ளுபடி விவகாரத்தில் விவசாயிகளை விஜய் அரசு விஞ்ஞான முறையில் ஏமாற்றி உள்ளது என அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி…

டெண்டரில் புதிய நடைமுறை! முதலமைச்சர் விஜய் அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிடும் டெண்டரில் வெளிப்படை தன்மையை உறுதி செய்யும் வகையில் டெண்டர் வெளியிடும் அனைத்து அமைப்புகளும் ஒளிவு மறைவற்ற டெண்டர் சட்டம் மற்றும் விதிகளை…

தென்மாவட்டங்களில் விதிகள் மீறி செயல்பட்ட 20 கல்குவாரிகள் மூடல்! அமைச்சர் டி.கே.பிரபு அதிரடி நடவடிக்கை!

சென்னை: தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் விதிகள் மீறி செயல்பட்ட 20 கல்குவாரிகளை உடனடியாக மூட அமைச்சர் டி.கே.பிரபு அதிரடி உத்தரவிட்டு உள்ளார். தென்காசி மாவட்டத்தில் விதிமீறல்களுடன்…