Category: தமிழ் நாடு

30 ஆண்டுகளாக சசிகலாவால் ஜெயலலிதா ஏமாற்றப்பட்டார்: தீபா

சென்னை, சசிகலாவால் கடந்த 30 ஆண்டுகளாக தனது அத்தை ஜெயலலிதா ஏமாற்றப்பட்டார் என்று கூறியுள்ளார் ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபா. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4…

ஜெயலலிதா சொத்துக்காகவே சசிகலா அவருடன் இருந்தார்! சுப்ரீம் கோர்ட்டு சாட்டையடி

டில்லி, ஜெ.வின் சொத்துக்களுக்காகவே அவரது வீட்டில் சசிகலா குடும்பத்தினர் குடியிருந்தனர் என சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சாட்டையை சுழற்றி உள்ளனர். ஜெயலலிதா வீட்டில் சசிகலா, இளவரசி, சுதாகரன்…

இன்று இரவு 7 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறார் எம்.பி. மைத்ரேயன்

சென்னை: பன்னீர் ஆதரவு எம்.பி மைத்ரேயன் இன்று இரவு 7 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறார். சட்டமன்றத்தில் தனது பலத்தை நிரூபிப்பேன் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆளுநரிடம் தெரிவித்திருந்தார்.…

கூவத்தூர் சென்ற ஓபிஎஸ் ஆதரவாளர்கள் பாதியிலேயே ரிட்டன்!

சென்னை, சிறை வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களை மீட்க தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் கூவத்தூர் போன ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு திரும்பி அனுப்பப்பட்டார். இன்று சசிகலாவுக்கு…

பன்னீருக்கும், எடப்பாடிக்கும் ஒரே நேரத்தில் பலப்பரீட்சை…. உள்துறைக்கு கவர்னர் அறிக்கை

சென்னை: கவர்னரை எடப்பாடி பழனிச்சாமி சந்தித்து எம்எல்ஏ.க்கள் ஆதரவு கடிதத்தை கொடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரிவிட்டுச் சென்றார். ஏற்கனவே பன்னீர்செல்வமும் தனது பலத்தை சட்டமன்றத்தில் நிரூபக்க…

ஜெயலலிதாவின் 10,500 புடவைகள், 750 செருப்புகள் இனி என்ன ஆகும்?

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. இதை எதிர்த்து கர்நாடக அரசும், திமுகவும் செய்த மேல்முறையீட்டு மனு…

ராஜ்பவனில் எடப்பாடி அண்ட் கோ

சென்னை: எடப்பாடி பழனிச்சாமி கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து எம்எல்ஏ.க்கள் ஆதரவ கடிதத்தை கொடுத்தார். சசிகலாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் முதல்வர்…

இது தான் இறுதி தீர்ப்பு… மேல்முறையீடு செய்ய முடியாது

டெல்லி: சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு வழங்கப்பட்ட 4 ஆண்டு சிறைத் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி அளித்தது இன்று தீர்ப்பு கூறியது. இந்த…

சசிகலாவுக்கு தண்டனை அளித்த நீதிபதி அமிதவராய் பெருமிதம்

சென்னை: ஊழலுக்கு எதிரான சட்ட நோக்கத்தை எதிரொலிக்கும் வகையில் நீதிமன்ற தீர்ப்பு இருக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் என்று உச்சநீதிமன்ற நீதிபதி அமித்வராய் கூறியுள்ளார். தமிழகத்தின்…

எடப்பாடி பழனிச்சாமியை பொதுச்செயலாளர் ஆக்குவார்களா? ஓ.பி.எஸ் அணி கேள்வி

சென்னை: “கட்சிப் பொதுச்செயலாளர் பதவியும், முதல்வர் பதவியும் ஒருவரிடமே இருக்க வேண்டும் என்பதற்காகவே அ.தி.மு.க. பொதுச்சயலாளர் சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என்று கோருகிறோம்” என்று சசிகலா ஆதரவாளர்கள்…