பெரும்பான்மையை நிரூபிப்பேன்….கவர்னரிடம் ஓ.பி.எஸ். உறுதி
சென்னை: முதல்வர் பன்னீர் செல்வம் கவர்னர் வித்யாசாகர் ராவுடன் போனில் பேசினார். அப்போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து பேசினார். மேலும், அவர் சட்டமன்றத்தில் தனது…
சென்னை: முதல்வர் பன்னீர் செல்வம் கவர்னர் வித்யாசாகர் ராவுடன் போனில் பேசினார். அப்போது, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து பேசினார். மேலும், அவர் சட்டமன்றத்தில் தனது…
சென்னை: லஞ்ச ஊழலில் ஈடுபடுவோர் அனைவருக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு எச்சரிக்கை மணி அடித்திருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். இது தொடர்பாக…
டில்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு எந்தவித சலுகையும் கிடையாது என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. இது…
டெல்லி: சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உள்பட 4 பேருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது தொடர்பாக முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொரப்ஜி ஒரு டிவிக்கு அளித்த…
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு நீதித்துறையின் மீதான மதிப்பையும், நம்பிக்கையையும் உயிர்ப்பித்திருப்பதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,…
சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு…
சென்னை: கூவத்தூர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அந்தப்பகுதியில் அசாதாரண சூழல் நிலவுவதால் 144 தடையாணை பிறப்பித்ததாக காஞ்சி மாவட்ட ஆட்சியர்…
சென்னை: அதிமுக சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க ஆளுநர் நேரம் ஒதுக்கி இருப்பதாக அதிமுக தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. சட்டமன்றக்குழு தலைவராக…
சென்னை, சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதிசெய்துள்ளது உச்ச நீதி மன்றம். அதைத்தொடர்ந்து அதிமுக தொண்டர்கள் முதல்வர் ஓபிஎஸ் இல்லம் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், ஓபிஎஸ்…
டில்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளிகளான ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வரில், ஜெயலிலதா மரணமடைந்துவிட்டதால், தண்டனையில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டார். இது குறித்து சட்டவல்லுனர்களிடம் கேட்டபோது,…