Category: தமிழ் நாடு

தமிழக மாணவர் தற்கொலை: சி.பி.ஐ., விசாரணைக்கு ஸ்டாலின் கோரிக்கை

சென்னை: தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தை சேர்ந்த மாணவர் முத்துக்கிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்.…

“ஜேஎன்யு மாணவர் தற்கொலைதான் செய்துகொண்டார்.. காரணம் தெரியவில்லை” : காவல் அதிகாரி விளக்கம்

டில்லி: தமிழகத்தைச் சேர்ந்த ஜே.என்.யு. மாணவர் முத்துக்கிருஷ்ணன் தற்கொலைதான் செய்துகொண்டிருக்கிறார் என்றும் அதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும் டில்லி தெற்கு துணை காவல் ஆணையர் ஈஷ்வர்…

எங்கே அந்தச் சூரியன்?:  கலைஞருக்கு ஒரு உடன் பிறப்பின் கடிதம்

“அம்பாள் எப்போதடா பேசினாள்… அறிவு கெட்டவனே…” “ராமர் எந்தக் கோவிலில் பொறியியல் படித்தார்” இந்தக் கேள்விகளை இந்தியாவில் உள்ள எந்தத் தலைவனாலாவது இன்று கேட்க முடியுமா? புராண,…

 “இலங்கைக்கு கால நீட்டிப்பு தரக்கூடாது”  – ஐ.நா.வுக்கு வைகோ கடிதம்

சென்னை, ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலின் 34 ஆவது அமர்வு கடந்த பிப்ரவரி 27 ம் தேதி ஜெனிவாவில் துவங்கியது. இந்த அமர்வு வரும் மார்ச் 24…

சசிகலா பொ.செ. விவகாரம்: தேர்தல் ஆணையத்துக்கு  பன்னீர்செல்வம் பதில்

அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலா நியமிக்கப்பட்டது செல்லாது என்று, ஓ.பன்னீர்செல்வம் அணியினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தனர். இதையடுத்து விளக்கம் கேட்டு சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்…

சிபிஐ விசாரணை தேவை: டெல்லியில் முத்துகிருஷ்ணன் தந்தை பேட்டி!

டில்லி, டில்லி ஜவஹ்ர்லால் பல்கலைக்கழகத்தில், தமிழகத்தை சேர்ந்த மாணவர் முத்துக்கிருஷ்ணன் தற்கொலை செய்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தனது மகன் மரணத்தில் மர்மம்…

மறைந்த முன்னாள் ஐகோர்ட்டு நீதிபதி கே.சுகுணாவின் இறுதிசடங்கு நடந்தது!

மதுரை, சென்னை ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி சுகுணா மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். சென்னை ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி கே.சுகுணா மாரடைப்பு காரணமாக மரணத் அடைந்ததை தொடர்ந்து…

பிரிட்ஜோ உடல் நல்லடக்கம்!

ராமேஸ்வரம், இலங்கை கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர் பிரிட்ஜோவின் உடல் நேற்று மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. இலங்கை கடற்படையால் கடந்த 6-ம் தேதி ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்…

“சசிகலாவுடன் நடராஜனுக்கு தொடர்பே இல்லை! அவர் சொல்வதை யாரும் கேட்க மாட்டார்கள்!” : டி.டி.வி. தினகரன்

“அ.தி.மு.க. பொதுச்செயலாளர் “சசிகலாவுடன் அவரது கணவர் நடராஜனுக்கு கடந்த 26 ஆண்டு களாக தொடர்பே இல்லை. அவர் சொல்வதை அ.தி.மு.க.வில் யாரும் கேட்க மாட்டார்கள்!” என்று அ.தி.மு.க.…