Category: தமிழ் நாடு

தொண்டி: பிரபல ரவுடி போலீசாரால்  சுட்டுக்கொலை.

ராமநாதபுரம்: ராமநாதபுரம் தொண்டியில், பிரபல ரவுடி கோவிந்தனை போலீசார் சுட்டுக்கொன்றனர். நேற்று தங்கச்சங்கிலியை பறித்து தப்பி சென்ற கோவிந்தனை போலீசார் மடக்கிப் பிடித்தனர். அப்போது போலீசாரை கோவிந்தன்…

மெட்ரோ ரயில்:  வண்ணாரப்பேட்டையும் அதிர்ந்தது

· சென்னை: சென்னையில் மெட்ரோ ரயில் சுரங்கப் பணிகள் நடந்து வரும் பகுதிகளில் உள்ள சாலைகளில் விரிசல்கள், பள்ளங்கள் ஏற்பட்டு வருவது மக்களை அச்சத்திற்கு உள்ளாக்கி இருக்கிறது.…

இளம்பெண் கடத்தல்:  அ.தி.மு.க.,எம்.பி. முத்துக்கருப்பன் மகன் மீது வழக்கு

திருநெல்வேலி : இளம்பெண்ணை காரில் கடத்தியதாக அ.தி.மு.க.,ராஜ்ய சபா எம்.பி.,முத்துக்கருப்பனின் மகன் உள்ளிட்ட சிலர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். திருநெல்வேலியை அடுத்துள்ள சுத்தமல்லியை சேர்ந்த சுப்பிரமணியன்…

இன்று: சித்திரை புத்தாண்டு வழிபாட்டு முறை

சித்திரை முதல் நாளான இன்று இல்லத்தை நன்றாக கூட்டி தூய்மை செய்ய வேண்டும். கோலமிட்டு அழகுபடுத்த வேண்டும். வாசல் படிகளுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு, மாவிலைத் தோரணங்களை…

சித்திரை வாழ்த்து: வைகோ

இன்று காலை புழல் சிறையில் தம்மைச் சந்தித்த ருத்ரனிடம் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்த சித்திரைத் திருநாள் வாழ்த்து: இளவேனில் காலம் விடைபெற்று, முதுவேனில் தொடக்க நாள்…

காட்பாடியில் பள்ளி கட்டிடம் இடிந்து விழுந்தது!! 20 பேர் புதைந்தனர்

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள கோரந்தாங்கலில் தனியார் பள்ளியில் புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வந்தது. இந்த பள்ளிக் கட்டிடம் இன்று திடீர் என…

மந்திரி வீட்டு ரெய்டின்போது மந்திரிகள் மிரட்டல்: விசாரணைக்கு உத்தரவு

சென்னை, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தினர். அப்போது, சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பெண் அதிகாரியை, அமைச்சர்கள் இருவர் மிரட்டியதாக வருமான வரித்துறையினர்…

வேலூரில் பள்ளி கட்டிடம் இடிந்து விபத்து! 20 பேரின் நிலை?

வேலூர்: வேலூர் காட்பாடி அருகே உள்ள கோரந்தாங்கல் பகுதியில் புதிதாக பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. தற்போது கட்டுமானப்பணிகள் நடைபெற்று வருகிறது. தனியாருக்கு சொந்தமான இந்த பள்ளி…

ஜிஎஸ்டி துணை மசோதாக்களுக்கு ஜனாதிபதி ஒப்புதல்!

டில்லி, பாராளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட ஜிஎஸ்டி துணை மசோதாக்களுக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார். கடந்த மாதம் 20ந்தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில்…

அந்நிய செலாவணி வழக்கு: நேரில் ஆஜராக டிடிவிக்கு நீதிபதி கண்டிப்பு!

சென்னை, டிடிவி தினகரன் மீதான அந்நிய செலாவணி வழக்கு எழும்பூர் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஆர்.கே.நகர் தேர்தலை காரணம் காட்டி ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து…