Category: தமிழ் நாடு

அமெரிக்கா: கொள்ளையர்களால் இந்தியர் சுட்டுக்கொலை!

வாஷிங்டன்: அமெரிக்காவில் முகமூடிக் கொள்ளையர்களால் இந்தியர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பணிபுரிந்த பஞ்சாபை சேர்ந்த இந்திய…

காவிரி விவகாரம்: இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்!

சென்னை, தமிழக விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு இன்று அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. இதில் காவிரி வழக்கை மீண்டும் விசாரிக்க வகைச் செய்யும் அவசரச் சட்டத்தை உடனடியாக திரும்பப்பெற…

மது, தினகரனுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்

சென்னை: தினகரன், மதுசூதனனுக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சின்னத்தை தவறாக பயன்படுத்திய புகாரில் அதிமுக(புரட்சிதலைவி அம்மா) அணி வேட்பாளர் மதுசூதனுக்கும், அதிமுக பெயரை பயன்படுத்திய புகாரில்…

65-லும் 25தான்! பட்…: சரத் ஆதங்கம்

சீனியர் சிட்டிசன் ஆன என்னை மருத்துவரை சந்திக்கச் செல்லக்கூடாது என வருமானவரி அதிகாரிகள் தடுத்துவிட்டாதா நடிகர் சரத்குமார் புகார் தெரிவித்துள்ளார். நடிகர் சரத்குமார் வீட்டில் இன்று காலை…

ஜி.கே. வாசனை கோர்த்துவிடும் தினகரன்

சென்னை: தன்னை சந்தித்ததால் சரத்குமார் வீட்டில் சோதனை நடத்திய வருமானவரித்துறையினர், ஓ.பி.எஸ்.ஸை சந்தித்த ஜி.கே.வாசன் வீட்டில் சோதனை நடத்துவார்களா என்று தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார். அமைச்சர்…

ஐ.டி ரெய்டில் ரூ.89 கோடி ஆவணம் சிக்கியது!! விஜயபாஸ்கர், சரத்குமாருக்கு சிக்கல்

சென்னை: சென்னை எழும்பூர் தனியார் விடுதி, எம்.எல்.ஏ. விடுதி அறையிலும் ஆர்.கே.நகர் வாக்காளர் பட்டியல், வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டதற்கான ஆவணங்கள் கிடைத்திருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறினர்.…

தருண் விஜய்யை வைரமுத்து பாராட்டியது ஏன்?

தற்போது தருண் விஜய்யை பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஆனால் சமீப காலம்வரை அவரை புகழ்ந்தவர்கள் பலர். அதிலும் தமிழ்த்திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து, தருண்விஜய்க்கு பாராட்டு விழாவே…

ஓபிஎஸ் மகன், தம்பி உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மனு

சென்னை: சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் மதுசூதனனை ஆதரித்து முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். திறந்த ஜீப்பில் சென்றும், குறுகிய தெருக்களில் நடந்து…

டில்லியில் தமிழக விவசாயிகள் மீது தடியடி! கைது

டில்லி, தலைநகர் டில்லியில் தமிழக விவசாயிகள் கடந்த 25 நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அரைநிர்வாண நிலையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போராட்டம் நடத்தி வரும் வேளையில்…

காவிரியில் தண்ணீர் திறப்பு: கர்நாடகாவின் சீராய்வு மனு தள்ளுபடி

டில்லி: காவிரியில் தண்ணீர் திறக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு எதிராக கர்நாடக அரசு தாக்கல் செய்த மறுசீராய்வு மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது…