கூவாக சித்திரை திருவிழா! அசத்திய திருநங்கைகள்!
விழுப்புரம்: விழுப்புரம் கூத்தாண்டவர் கோவிவில் வருடாந்திர திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொள்ள நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான திருநங்கைகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு கோடை காலத்திலும்…
விழுப்புரம்: விழுப்புரம் கூத்தாண்டவர் கோவிவில் வருடாந்திர திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொள்ள நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான திருநங்கைகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு கோடை காலத்திலும்…
கோவை, கோவையில் இயங்கிவரும் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் சேர விரும்பும் மாணவர்கள் வரும் 12ந்தேதி விண்ணப்பிக்க தயாராக இருங்கள். கோவை வேளாண் பல்கலைக் கழகத்தில் சேருவதற்கு, வரும் 12…
சென்னை: இந்தியாவிலேயே சாலை விபத்துகள் அதிக அளவில் நடைபெறும் மாநிலங்களில் தமிழகமும் முன்னணியில் உள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் நடைபெற்றுள்ள சாலை விபத்துகளில் தமிழகம்தான் முதல் இடத்தை…
டில்லி, சென்னை ஹைகோர்ட் நீதிபதியாக இருந்தவர் சி.எஸ்.கர்ணன். இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். நீதி மன்ற அவமதிப்பு வழக்கில் நீதிபதி கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து…
சென்னை: போதை மருந்து கடத்தியதாக சென்னையைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஏ.நாகராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் சென்னை ஆர் கே நகர் தொகுதியில் 38-வது வட்ட அ.தி.மு.க.…
சென்னை: சர்ச்சைக்குரிய தொழிலதிபர் சேகர் ரெட்டியின் நண்பரான ஓ.பி.எஸ். மீது வருமானவரித்துறை எந்தவித நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என்று தமிழக சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் கேள்வி…
சென்னை: பள்ளிக்கல்வித்துறையில் 14 இணை இயக்குனர்களை மாற்றி செயலாளர் உதயசந்திரன் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் தமிழகம் முழுவதும் பல சிஇஒக்களும் மாற்றப்பட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து ஒரே பள்ளியில்…
சென்னை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வரும் 24ந்தேதி காஞ்சிபுரம் வருகை தருகிறார். அப்போது காஞ்சி மடத்துக்கு சென்று ஜெயேந்திரரிடம் ஆசி பெறுகிறார். வரும் ஜூலை மாதத்துடன் பிரணாப்…
மோசடி வழக்கில், அமைச்சர் விஜயபாஸ்கரின் மாமனாருக்கு மூன்று வருடங்கள் சிறை தண்டனை விதித்து, கோவை குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழக சுகாதாரதத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லம் மற்றும்…
சென்னை, இன்றுமுதல் மேற்படிப்புகக்ன மருத்துவ கலந்தாய்வு நடைபெறுகிறது. இதை ரத்து செய்யக்கோரி, அரசு மருத்துவர் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர். அரசு மருத்துவர்கள் மேற்படிப்புக்கான 50 சதவிகித இடஒதுக்கீடு…