Category: தமிழ் நாடு

லக்கானிக்கு தேர்தல் ஆணையம் அவசர அழைப்பு!! ஆர்.கே.நகர் தேர்தல் நடக்குமா?

சென்னை: ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் பணம் பட்டுவாடா நடந்ததாக கூறப்படும் புகார் குறித்து நாளை மறுநாள் (10ந் தேதி) விளக்கம் அளிக்க வேண்டும் என தமிழக தேர்தல்…

ஆர்.கே.நகர் பண பட்டுவாடா பட்டியல் கசிவு!! எடப்பாடி, அமைச்சர்களுக்கு ஓதுக்கீடு விபரம்

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா தொடர்பான ஒரு ஆவணம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆவணத்தின் படி ரூ.89 கோடியே 65 லட்சத்து 80…

ஒரு லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கும காட்சி

நம்பியூர் அருகே உள்ள பொன்னே கவுண்டன் புதூர் கிழக்கு தோட்டத்தை சார்ந்தவர் சுப்பரமணி (52) இவர் விவசாயம் செய்து வருகிறார் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது…

கிரண்பேடி உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்!! புதுச்சேரி அமைச்சர் குற்றச்சாட்டு

புதுச்சேரி: ‘‘புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி காங்கிரஸ் ஆட்சியை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் செயல்படுகிறார்’’ என்று அமைச்சர் கந்தசாமி குற்றம்சாட்டியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், ‘‘ புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி…

விவசாயிகளுக்கு ஆதவாக இளைஞர்கள் போராட்டம்! ஆளுனர் மாளிகை முற்றுகை.. கைது

சென்னை, டில்லியில் நடைபெற்றுவரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சென்னை ஆளுனர் மாளிகையை முற்றுகையிட்ட தமிழ்நாடு இளைஞர்கள் விவசாய சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். காவிரி மேலாண்மை அமைக்க…

படகை தர முடியாது: அடம்பிடிக்கும் இலங்கை!

ஸ்ரீலங்கா, பாக் நீரிணைப் பகுதியில் இருநாட்டு கடற்படையினரின் பாதுகாப்பு ரோந்துப்பணியை அதிகரிக்க வேண்டும் என இலங்கை வலியுறுத்தி உள்ளது. இலங்கை கடற்படை பறிமுதல் செய்த படகுகளை விடுவிப்பது,…

திராவிடத்தை அழிப்போம் – சீனாவுக்கான சிவப்புக் கம்பளமா..? நியோகி

மீண்டும் எழுமா தனித்தமிழ்நாடு கோஷம்: அத்தியாயம் -3 வான் புகழ் கொண்ட வள்ளுவர் தனது வெருவந்த செய்யாமை அதிகாரத்தில்… கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன் அடுமுரண் தேய்க்கும்…

(சசிகலா) நடராஜனுக்கும் அதிமுகவுக்கும் தொடர்பில்லை!: மீண்டும் அழுத்தமாகச் சொல்கிறார் தினகரன்

சென்னை: அ.தி.மு.க. பொதுச்செயலாளர் வி.கே சசிகலாவின் கணவரான எம். நடராஜனுக்கும் அ.தி.மு.க.வுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அவர் தெரிவிக்கும் கருத்துக்கள் அவரது சொந்தக்கருத்துக்களே” என்று அ.தி.மு.க. துணைப்…

ஆர்.கே. நகர் தேர்தலை நிறுத்தவே ரெய்டு நடத்தப்பட்டது!: விஜயபாஸ்கர்

சென்னை: தனது வீட்டில் வருமானவரி ரெய்டு நடத்தப்பட்டதற்கு அரசியல் உள்நோக்கமேகாரணம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து விஜயபாஸ்கர் மேலும் தெரிவித்ததாவது: “சென்னையில் எனது வீட்டில்…

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையராக மாலிக் பெரோஸ்கான் பதவி ஏற்றார்!

சென்னை: தமிழக தேர்தல் ஆணையாளராக மாலிக்பெரோஸ்கான் இன்று பதவி ஏற்றார். ஏற்கனவே பதவி வகித்து வந்த சீதாராமன் கடந்த மாதம் 22-ந் தேதி ஓய்வு பெற்றதை தொடர்ந்து…