Category: தமிழ் நாடு

திடீர் பள்ளம்: மண் பரிசோதனை செய்யப்படவில்லையா?  அமைச்சர் பதில்

சென்னை: சென்னை அண்ணா சாலையில் மெட்ரோ ரயில் சுரங்க பணி நடக்கும் இடத்துக்கு அருகில் திடீரென பள்ளம் ஏற்பட்டு பேருந்தும், காரும் சிக்கின. சம்பவ இடத்துக்கு வந்த…

மெட்ரோ பள்ளம்.. முதன் முறையா? : அமைச்சர் சொன்ன தவறான தகவல்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணி காரணமாக இன்று அண்ணா சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டு ஒரு பேருந்தும், காரும் சிக்கின. சம்பவ இடத்துக்கு வந்த…

திடீர் பள்ளம்: மண் பரிசோதனை செய்யப்படவில்லையா? அமைச்சர் பதில்

சென்னை: சென்னை அண்ணா சாலையில் மெட்ரோ ரயில் சுரங்க பணி நடக்கும் இடத்துக்கு அருகில் திடீரென பள்ளம் ஏற்பட்டு பேருந்தும், காரும் சிக்கின. சம்பவ இடத்துக்கு வந்த…

அண்ணா சாலை பள்ளத்தில் விழுந்த பேருந்தும் மீட்கப்பட்டது

சென்னை: சென்னை அண்ணா சலையில் பள்ளத்தில் சிக்கிய மாநகர பேருந்து கிரேன் மூலம் மீட்கப்பட்டது. சென்னையில் மெட்ரோ பணி நடந்துவரும் பகுதிகளில் அடிக்கடி பள்ளங்கள் ஏற்படுகின்றன. அது…

சென்னை: திடீர் பள்ளத்தில்  சிக்கிய கார் மீட்கப்பட்டது

சென்னை: சென்னையில் பூமிக்கு கீழே சுரங்கப்பாதை ஏற்படுத்தி மெட்ரோ ரயில் செல்வதற்கான பணி நடந்து வருகிறது. இதனால் நகரில் அவ்வப்போது சாலைகளில் விரிசல் ஏற்படுவது சிறு பள்ளம்…

எப்படி வெளியே வந்தது? : கேட்கிறார் டிடிவி தினகரன்

சென்னை: ஆர்.கே.நகரில் போட்டியிடும் தங்கள் அணி வேட்பாளர் டி.டி.வி. தினகரன் சார்பாக வாக்காளர்களுக்கு பணம் அளிப்பது தொடர்பாக முதல்வர் எடப்பாடி உட்பட சில அமைச்சர்கள் பெயரோடு பணப்பட்டியல்…

விஜயபாஸ்கர், சரத்குமார் ஆகியோருக்கு வருமானவரித்துறை சம்மன்

சென்னை: தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர், சரத்குமார் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என வருமானவரித்துறை சம்மன் அனுப்பியுள்ளது. தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர், நடிகர் சரத்குமார், எம்.ஜி.ஆர். மருத்துவக்கல்லூரி…

டாஸ்மாக்: பாதிக்கடை மூடல்.. பயனில்லை!

சென்னை: தமிழகத்தில் கிட்டதட்ட ஐம்பது சதவிகித டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதாலும், நாளை மதுக்கடைகள் விடுமுறை என்பதாலும் இன்று மதுக்கடைகளில் குடிமகன்கள் நீண்ட வரிசையில் நின்று மது வகைகளை…

தொடர்கிறது: புதிய தலைமுறைக்கு அரசு கேபிளில் தடை

சென்னை: கடந்த வியாழக்கிழமை முதல் பல மாவட்டங்களில் அரசு கேபிளில் தடை செய்யப்பட்ட புதிய தலைமுறை தொலைக்காட்சி சேவை இப்போதும் சில மாவட்டங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. புதிய…

தமிழ் முழக்கம் எழுப்பிய சிவனடியார் ஆறுமுகச்சாமி மறைவு

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேவாரம் பாடி தமிழ் முழக்கம் எழுப்பிய சிவனடியார் ஆறுமுகசாமி இறைவனடி சேர்ந்தார். சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயிலில் தேவாரம் பாடக் கூடாது…