Category: தமிழ் நாடு

பணம் பதுக்கல்: அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் கைது?

சென்னை, தமிழகம் முழுவதும் இன்று காலை முதலே அதிமுக அமைச்சர்கள் மற்றும் முக்கிய அதிகாரிகள் வீடுகளில் அதிரடி ரெய்டு நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர்…

“வாணி ராணி” தொடர் போலவே நிஜத்திலும் நடந்துவிட்டது ராதிகாவுக்கு

ராதிகா நடிப்பில், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் தொடர் ரொம்பவே பேமஸ். இரட்டை வேடத்தில் ராதிகா நடிக்கும் தொடர் இது. அதில் ஒரு கேரக்டர், வழக்கறிஞர். வழக்கறிஞர்…

அமைச்சர்கள், அதிகாரிகள் வீடுகளில் ரெய்டு: ஆர்.கே.நகர் தேர்தல் தள்ளிவைப்பு?

சென்னை, சென்னையில் இன்று காலை முதலே பல இடங்களில் அதிரடி ரெய்டு நடைபெற்று வருகிறது. சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலா அணியான அதிமுக அம்மா கட்சியின் சார்பாக…

சரத்குமார் வீட்டில் வருமானவரி சோதனை

சென்னை: இடைத்தேர்தல் நடக்கும் ஆர்.கே.நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா நடந்தது தொடர்பாக இன்று காலை 6 மணி முதல் தமிழகம் முழுவதும் 30 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி…

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு

சென்னை: தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருவானவரி ரெய்டு நடக்கிறது. ஆர்.கே. நகர் தொகுதியில் விநியோகிக்க பம் பதுக்கி வைத்திருந்ததாக தகவல் வந்ததன் அடிப்படைியல் சோதனை…

ஓ.பி.எஸ். அணியின் சவப்பெட்டி பிரச்சாரத்துக்கு தேர்தல் ஆணையம் தடை

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்கு எப்படி வைக்கப்பட்டிருந்ததோ அதேபோன்ற சவப்பெட்டியுடன் கூடிய மாதிரி ஒன்றை உருவாக்கி அதை பிரசார ஜீப்பின்…

ஆர்.கே.நகரில் ஜெயலலிதா ‘பாடி’யுடன் ஓபிஎஸ் அணி அதிரடி பிரசாரம்!

சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதா உருவ பொம்மை மீது தேசியக் கொடி போர்த்தியது போன்ற உருவ பொம்பை வைத்து ஓபிஎஸ் அணியினர் அதிரடி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…

‘பச்சோந்தி’ சரத்குமார்: நேற்று ஓபிஎஸ்… இன்று டிடிவி… நாளை…..?

சென்னை: நடிகர் சரத்குமார் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இன்று மாலை அவரை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அவரது அணி மாறுதல் ‘துக்ளக்’ தர்பாரைபோல உள்ளது என்றும், அவர்…

“குடி’ உயரத்தான் கோன் விரும்புகிறது! :தமிழக அரசு பற்றி கமல் காட்டமான விமர்சனம்

“தேசிய, மாநில நெடுஞ்சாலையிலிருந்து 500 மீட்டருக்குள் இருக்கும் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து நாடு முழுதும் பல ஆயிரம் மதுக்கடைகள் மூடப்பட்டன.…

மதுக்கடை வைக்க இடம் கொடுத்தால்..: வித்தியாசமான எச்சரிக்கை!

உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து நாடு முழுதும் நெடுஞ்சாலை யிலிருந்து ஐநூறு மீட்டர் தூரத்துக்குள் இருந்த மதுக்கடைகள் மூடப்பட்டன. தமிழகத்திலும் அப்படி மூடப்பட்ட 3000க்கும் மேற்பட்ட கடைகளை, உள்…