Category: தமிழ் நாடு

நீட் தேர்வு…  சமூக நீதிக்கு சவக்குழி!: மருத்துவர் ராமதாஸ் அறிக்கை

நீட் தேர்வு என்பது சமூக நீதிக்கு சவக்குழி வெட்டும் செயல்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: மருத்துவக்…

மேற்படிப்பில் அரசு டாக்டர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது!! உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மருத்துவ முதுகலை படிப்பில் மருத்துவ கவுன்சில் விதியை பின்பற்ற உயர்நீதிமன்றம் ட் இன்று உத்தரவிட்டுள்ளது. மருத்துவ மேல் படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீத இட…

ஜூன்: 3, கருணாநிதி அரசியல் வைரவிழா! சோனியாகாந்தி பங்கேற்பு

சென்னை: தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் மாதம் 3ந்தேதி கோலாகலமாக நடைபெற இருக்கிறது. திமுக தலைவராக இருக்கும் கருணாநிதியின் அரசியல்…

தமிழகத்தில் மேலும் 4 மாவட்டத்தில் இயற்கை எரிவாயுவை கண்டறிய அனுமதி

தமிழகத்தில் மேலும் நான்கு மாவட்டங்களில் இயற்கை எரிவாயுவை கண்டறிய ONGC-க்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பல வருடங்களுக்கு முன்பு, இந்திய எண்ணெய்வள நிறுவனமான ஓ.என்.ஜி.சி. தமிழகத்தின்…

நாளை நீட் தேர்வு! மாணவர்கள் எடுத்துசெல்ல வேண்டியது என்னென்ன?

சென்னை, மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய அளவிலான நீட் பொது நுழைவுத்தேர்வு நாளை நடைபெறுகிறது. நாடு முழுவதும் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் நீட் தேர்வு…

மீன்பிடி தடை காலம் 61 நாட்களாக உயந்தது: அமைச்சர் அறிவிப்பு

சென்னை, தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் 45 நாட்களிலிருந்து 61 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது என்று தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மீன்வளத்தைப் பாதுகாக்க…

போராட்டம் வாபஸ்: டாக்டர்கள் பணிக்கு திரும்பினர்!

சென்னை, ரத்து செய்யப்பட்ட 50 சதவிகித இடஒதுக்கீடை திரும்ப பெற்றுத்தரக்கோரி அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். கடந்த 17 நாட்களாக நடைபெற்று வந்த டாக்டர்கள் வேலை…

குஷ்பு வீட்டுக்கு குண்டு மிரட்டல்

சென்னை: நடிகையும், காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளருமான குஷ்பு இல்லத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தொலைபேசி மிரட்டல் வந்ததை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலை சென்னை தேனாம்பேட்டையில்…

அழகி வாக்குமூலம்! அச்சத்தில் தமிழகப் புள்ளிகள்!

செம்மரக் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மாடலிங் அழகியும் விமானப் பணிப்பெண்ணுமான சங்கீதா அளித்திருக்கும் தகவல்களின் அடிப்படையில், தமிழகத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சிலர் விசாரிக்கப்பட உள்ளதாக…

சட்டசபைக்கு விரைவில் தேர்தல்!! ஓபிஎஸ் பேச்சு

சென்னை: சட்டசபைக்கு தேர்தல் வர வாய்ப்புள்ளது என ஒ.பன்னீர்செல்வம் கூறினார். ஜெயலலிதா மரணத்திற்கு நீதி கேட்டு ஓ.பி.எஸ். தனது சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். முதல்கட்டமாக காஞ்சிபுரம் ஓ.எம்.ஆர் சாலை…