Category: தமிழ் நாடு

அமித்ஷா தமிழகம் வருகை ஒத்திவைப்பு

சென்னை: பாஜ தேசியத் தலைவர் அமித்ஷா நாடு முழுவதும் 95 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டது. காஷ்மீரில் இருந்து பயணத்தைத் தொடங்கினார். 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலைக்…

3 ஆண்டுகளில் மணல் அள்ளுவது நிறுத்தப்படும்!! முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

மதுரை: தமிழக ஆறுகளில் மணல் அள்ளுவது அடுத்த 3 ஆண்டுகளில் முற்றிலும் நிறுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். மதுரை ஆரப்பாளையத்தில் இன்று நடந்த அரசு…

தமிழகத்திற்கு நீட் தேர்வு விலக்கு கோரி கடிதம் எதுவும் வரவில்லை!! ஜனாதிபதி மாளிகை அம்பலம்

டெல்லி: எம்.பி.பி.எஸ், பல் மருத்துவம், முதுகலை மருத்துவ கல்வியில் சேர நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு…

வீட்டு மனை பத்திரவு பதிவுக்கு புதிய அரசானை!! முழு விபரம்

சென்னை: தமிழக அரசு இன்று அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை வரைமுறைபடுத்துவது தொடர்பான புதிய விதி முறைகளை வெளியிட்டது. அது சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழ்நாடு வீட்டு…

டாக்டர்கள் போராட்டம்: எஸ்மா சட்டத்தை பயன்படுத்த ஐகோர்ட்டு ஆலோசனை!

சென்னை: 50சதவிகித இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு மருத்துவமனை டாக்டர்கள் கடந்த 17 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். டாக்டர்கள் காரணமாக நோயாளிகள் பாதிக்கப்படுவதாக…

ஏழை நோயாளிகளின் நலன் கருதி, போராட்டத்தை கைவிடுங்கள்! டாக்டர்களுக்கு அன்புமணி வேண்டுகோள்

சென்னை, ஏழை நோயாளிகளின் நலன் கருதி உடனே போராட்டத்தை கைவிடுங்கள் என தமிழ்நாடு முழு வதும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள டாக்டர்களுக்க பா.ம.க. இளைஞர் அணி தலைவர் டாக்டர்…

மீனவர்கள் பிரச்சினை: இலங்கை செல்லும் மோடிக்கு ஸ்டாலின் கோரிக்கை!

சென்னை, இலங்கை செல்லும் பிரதமர் நரேந்திரமோடி அங்கு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 5 தமிழக மீனவர்களையும், ஏற்கனவே பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் 134 படகுகளையும் விடுவிக்க…

அரசு இணையதளத்தில் கருணாநிதியை விமர்சிப்பதா? முதல்வருக்கு துரைமுருகன் கண்டனம்

சென்னை, அரசு இணையதளத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதியை விமர்சனம் செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார். தி.மு.க. முதன்மைச்…

டாஸ்மாக் எதிர்த்து போராட்டம் நடத்திய 21 பேர் விடுதலை! ஐகோர்ட்டு அதிரடி

சென்னை, டாஸ்மாக் கடைகளை அமைப்பதை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்களை விடுதலை செய்து அதிரடி உத்தரவிட்டது சென்னை ஐகோர்ட்டு. சென்னை திருமுல்லைவாயிலில் கடந்த ஏப்ரல் 29ந்தேதி டாஸ்மாக் கடைக்கு…

விவசாயம் செய்யும் நிலங்கள் வீட்டு மனையாக மாற்றக்கூடாது! தமிழக அரசு

சென்னை, விளைநிலைங்கள் சட்டவிரோதமாக வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்யப்படுவதாக தொடரப்பட்ட பொதுநல வழக்கு காரணமாக, சென்னை ஐகோர்ட்டு வீட்டுமனை பதிவுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதுகுறித்து…