Category: தமிழ் நாடு

தமிழக மீனவர்களுக்கு ஆயுதம் கொடுக்க வேண்டும்!:  திரைப்பட இயக்குனர் வ. கவுதமன் வலியுறுத்தல்

ராமேசுவரம்: மீனவர்கள் பிரச்சினை குறித்து கேட்டறிவதற்காக ராமேசுவரம் வந்த திரைப்பட இயக்குனர் கவுதமன், “மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களக்கு ஆயுதம் அளிக்க வேண்டும்” என்று மத்திய மாநில அரசுகளை…

அய்யாக்கண்ணு திடீர் மயக்கம்! டில்லியில் பரபரப்பு

டெல்லி, தலைநகர் டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இன்று 23வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இன்றைய போராட்டத்தில் விவசாயி…

ஆர்.கே.நகர்: பணப்பட்டுவாடாவைத் தடுத்த திமுகவினர் மீது தாக்குதல்

சென்னை: இடைத்தேர்தல் நடக்கும் ஆர்.கே. நகர் தொகுதியில் பணப்பட்டுவாடா செய்தவர்களை தடுத்த திமுகவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. படுகாயம் அடைந்த, திமுக மாணவரணி துணை அமைப்பாளர் பார்த்தசாரதி…

ஆர்.கே.நகரில் அதிரடி ரெய்டு!

சென்னை, ஆர்.கே.நகரில் பண பட்டுவாடாவில் ஈடுபட்டதாக டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் வீட்டில் ரெய்டு நடந்தது. மேலும் 40-வது வட்டம் பர்மா நகரில் நடந்த ரெய்டில் கட்டு கட்டாக…

இந்தியா-இலங்கை மீனவர்களுக்கிடையே 7ந்தேதி மீண்டும் பேச்சுவார்த்தை!

டில்லி, இந்தியா – இலங்கை மீனவர்களுக்கிடையே வரும் 7ம் தேதி மீண்டும் கொழும்பில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்தியா – இலங்கை மீனவர்களுக்கிடையே மீன் பிடிப்பதில் நீண்ட…

சென்னை ஐகோர்ட்டின் 2வது பெண் தலைமை நீதிபதி: இந்திரா பானர்ஜி பதவியேற்றார்!

சென்னை, ஐகோர்ட்டுக்கு புதிய தலைமை நீதிபதியாக டில்லி ஐகோர்ட்டு நீதிபதி இந்திரா பானர்ஜி இன்று பதவியேற்றார். சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கவுல் பதவி உயர்வு பெற்று…

அமெரிக்காவில் திருடப்பட்ட எஸ்.பி.பியின் பாஸ்போர்ட், பணம், கிரிடிட்கார்டு!

பிரபல திரைப்படபாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்கனடா, மலேசியா, ரஷியா, இலங்கை, துபாய், அமெரிக்காஉள்ளிட்ட பலநாடுகளில் இசைக்கச்சேரிகளை நடத்திவருகிறார். இதன் ஒருபகுதியாக தற்போது அமெரிக்காவில் தனது இசைக்குழுவோடு நிகழ்ச்சி நடத்திவருகிறார். இந்த…

சிறையில் இன்று வைகோ மெளன விரதம்

சென்னை: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைகோ இன்று மௌனவிரதம் இருக்கிறார். 2009-ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசியதற்காக வைகோ மீது தேசதுரோக வழக்கு…

சசிகலாவை பார்க்க வேண்டுமென்றால் ஆதார் அட்டை அவசியம்!

சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தண்டனை மற்றும் விசாரணை கைதிகளை காண வருபவர்கள், கட்டாயம் ஆதார் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை முழுமையாக செயல்படுத்த…

வடமாநில மைல்கற்களில் தமிழ் எழுதப்படுமா? பொன்னாருக்கு பழ.கருப்பையா கேள்வி

சென்னை, தமிழகம் முழுவதும் உள்ள தேசிய நெடுஞ் சாலைகளில் உள்ள ஆங்கில எழுத்து அழிக்கப்பட்டு இந்தியில் ஊரின் பெயர் எழுதப்பட்டு வருகிறது. அதுபோல வடமாநிலங்களில் உள்ள தேசிய…