Category: தமிழ் நாடு

வனக்காவலரை மிதித்துக்கொன்றது யானை

கோவை: கோவை அருகே யானைகளை காட்டுக்குள் விரட்ட முயன்ற யானை வனக்காவலர் யானை மிதித்து பலியானார். கோவையை அடுத்த மதுக்கரை குரும்பபாளையம் பகுதியில் காட்டு யானை ஒன்று…

முதலீட்டாளர் மாநாடு: மக்களை ஏமாற்றுகிறார் ஜெயலலிதா! எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!

சென்னை: செப்டம்பர் 9,10 தேதிகளில் நடக்கவிவருக்கும் சர்வதேச தொழிலதிபர்கள் மாநாட்டுக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு பிரம்மாண்டமான முறையில் செய்துவருகிறது. இந்த நிலையில், “முதலீட்டாளர் மாநாட்டால் தமிழகத்துக்கு எந்த…

முதலீட்டாளர்கள் மாநாடு: பிரம்மாண்டமான ஏற்பாடு! கடுமையான பாதுகாப்பு!

சென்னை: நாளை மறுநாள் சென்னையில் துவங்கும்சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டை முன்னிட்டு பிரம்மாண்டமான ஏற்பாடுகளை செய்துள்ள தமிழக அரசு, பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளது தமிழக அரசு. ஒரு லட்சம்…

நட்ட நடு ரோட்டில் கொலை! கண்டுகொள்ளாத மக்கள்!

வேலூர்: ஏராளமான மக்கள் வேடிக்க பார்த்தபடி நிற்க, நடு சாலையில் நடந்த படுகொலை காட்சி வாட்ஸ் அப்பில் பரவி பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. வேலூர் அதிமுக பிரமுகரும், மாநகராட்சி…

சிறையில் செங்கல் சூளை… மனித உரிமை மீறல்! : த.நா. கோபாலன்

சிறைவாசிகள், விடுதலை ஆன பிறகு உதவும் வகையில் பலவித கைவினை தொழில்களை சிறையில் கற்றுத் தருகிறார்கள். அந்த சிறைவாசிகள் உற்பத்தி செய்யும் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு, அதிலிருந்து…

மு.க.ஸ்டாலினை கிண்டலடித்த டாக்டர் ராமதாஸ்!

சென்னை: திமுக ஆட்சிக்கு வந்தால் காவல்துறையில் அரசியல் தலையீடு இருக்காது என்று பேசிய முக ஸ்டாலினை தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலடித்திருக்கிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.…

விஜயகாந்த் – சு.சாமி சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததா?

சென்னை: முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகாவுடன் சென்னையில் உள்ள தேமுதிக அலுவலகத்துக்கு வந்த சுப்பிரமணிய சுவாமி, அங்கு விஜயகாந்தை சந்தித்து சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக…

பாவப்பட்ட குழந்தை “போராளிகள்”!

முதல் படத்தில் காணப்படும் சிறுமி சமீபத்தில் மதுவிலக்கு கோரி நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர். உண்மையாகச் சொன்னால், “கலந்துகொள்ள வைக்கப்பட்டவர்”. ஆமாம்.. இது போன்ற அறியா வயதுள்ள சிறுவர்களுக்கு…

ஒருமணிநேர முதல்வர்! : ஜெ.வை கிண்டலடித்த ஸ்டாலின்

திருப்பூர் : சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதில் நாட்டிலேயே தமிழகம் தான் முதலிடத்தில் இருப்பதாகவும், ஜெயலலிதா ஒருமணி நேர முதல்வராக இருப்பதாகவும் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். திருப்பூரில்…

எங்கே முட்டிக்கொள்வது?: ஆசிரியர்கள் கேள்வி!

ஆசிரியராக இருந்து குடியரசு தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் நினைவாக செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. நல்லாசிரியர் விருதும் வழங்கப்படுகிறது. ஆனால் தமிழக…