Category: தமிழ் நாடு

இனிமேலாவது திருவாய் திறவுங்கள்…: வைரமுத்துவுக்க பகிரங்கக் கடிதம்

ஆண்டாள் குறித்து வைரமுத்து எழுதிய கட்டுரை பற்றிய சர்ச்சை தொடர்ந்துகொண்டிருக்கிறது. வைரமுத்துவை தரக்குறைவாக விமர்சித்தவர்களுக்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்திருக்கிறார். அதே நேரம், மன்னிப்பு கேட்ட வைரமுத்து,…

சவுதியில் கொடுமை! கதறும் தமிழக இளைஞர்! (வீடியோ)

ரியாத், ஏஜண்டுகளால் ஏமாற்றப்பட்டு சவூதியில் ஒட்டகம் மேய்க்கும் தமிழக வாலிபர் ஒருவர், தன்னை மீட்கக்கோரி கண்ணீருடன் வாட்ஸ்அப்பில் வேண்டுகோள் இந்தியாவில் இருந்து அயல்நாடுகளுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு…

ஆறுமுகசாமி விசாரணை ஆணயம் :  ஆவணங்கள் அளித்த அப்போலோ மருத்துவமனை

சென்னை ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் அப்போலோ மருத்துவமனை சிகிச்சை குறித்த ஆவணங்களை அளித்தது. ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற…

ஜெ.க்கு மாரடைப்பு ஏற்பட்டபோது சிகிச்சை அளிக்க அனுமதிக்கவில்லை: இருதய சிகிச்சை நிபுணர் சுவாமிநாதன்

சென்னை, அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது என்னை சிகிச்சை அளிக்க அனுமதிக்கவில்லை என்று இருதய சிகிச்சை நிபுணர் சுவாமிநாதன் விசாரணை…

ரேஷனில் உளுத்தம் பருப்பு கிடையாது : அமைச்சர் அறிவிப்பு!

சென்னை ரேஷனில் உளுத்தம்பருப்பு வழங்க முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபைக் கூட்டம் தற்போது நடந்து வருகிறது. இன்றைய கூட்டத்தின் போது கேள்வி…

விவசாயம் செய்து படிப்பை தொடர்ந்த தமிழரான இஸ்ரோ தலைவர்!

பெங்களூரு, இஸ்ரோவின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த கே.சிவன் பிள்ளை நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இவர் தனது கனவு படிப்பான வானூர்தி எஞ்சினியரிங் படிக்க…

தமிழர் திருநாள்: திரையரங்குகளை மூடுங்கள்!: சமூக ஆர்வலர் ஆதங்கம்

சிறப்பு (சிறு) கட்டுரை: பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி: உலகத் தமிழர்கள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்! தமிழ்ப் பாரம்பரியம், கலாச்சாரத்தைப் போற்றுகிற விழா என்பதால், பொங்கல் திருவிழாவை…

மக்களால் மேயர்கள் தேர்ந்தெடுக்கும் முறையே சிறந்தது!: சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமி

மாநகராட்சி மேயர்கள் மற்றும் நகராட்சித் தலைவர்கள் நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முறையை 2006ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி மாற்றியது. கவுன்சிலர்கள் மூலம் மேயர், நகராட்சித் தலைவர்கள் தேரந்தெடுக்கும்…

வேலை நிறுத்தம் முடிவுக்க வந்தது: 8 நாட்களுக்கு பிறகு முழு அளவில் பேருந்துகள் இயக்கம்

போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்ததை அடுத்து, 8 நாட்களுக்கு பிறகு தமிழகத்தில் முழு அளவில் பேருந்துகள் இயங்க ஆரம்பித்துள்ளன. ஓய்வூதிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க…

வைரமுத்துவின் மௌனம் தமிழர்களை அவமானப்படுத்துகிறது!: சுபவீ

“வைரமுத்துவின் மௌனம் தமிழர்களை அவமானப்படுத்துகிறது” என்று திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் தலைவர் சுப. வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள், தேவதாசி என ஆங்கில ஆறிஞர்…