அரசு பஸ் வேலைநிறுத்தம் வாபஸ்
சென்னை: அரசு பஸ் தொழிலாளர் சம்பள பிரச்னை தொடர்பாக பேச்சு நடத்தி நல்ல முடிவு எடுப்பதற்காக மத்தியஸ்தராக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை சென்னை உயர்நீதிமன்றம் நியமனம்…
சென்னை: அரசு பஸ் தொழிலாளர் சம்பள பிரச்னை தொடர்பாக பேச்சு நடத்தி நல்ல முடிவு எடுப்பதற்காக மத்தியஸ்தராக ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபனை சென்னை உயர்நீதிமன்றம் நியமனம்…
சென்னை, தமிழக முன்னாள் முதல்வர் மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்டுள்ள ஆறுமுகசாமி ஆணையத்தில் ஜெயலலிதாவின் ஆலோசகராகவும், தமிழக முன்னாள் தலைமை செயலாளராகவும் இருந்த ஷீலா பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.…
சென்னை சென்னை மாநகராட்சி அணையர் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு அனைத்து இறைச்சிக் கூடங்களும் மூடப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். சென்னை மாநகராட்சி செய்திக் குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளது.…
மதுரை: ஜல்லிக்கட்டில் காளையை அடக்கவும் காளை உரிமையாளர்களுக்கும் ஆதார் கார்டு அவசியம் விலங்குகள் நல வாரியம் அறிவித்துள்ளது. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான, ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட்டு விதித்த…
சென்னை குடிநீர் வாரியம் சென்னை மக்களுக்கான குறை தீர்க்கும்கூட்டத்தை வரும் 13ஆம் தேதி அன்று மண்டல அலுவலகங்களில் நடத்த உள்ளது. சென்னை குடி நீர் வாரியம் திறந்த…
சென்னை, தமிழகத்தில் இந்த மாதம் 3 நாட்கள் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை விடப்படும் என்ற தமிழக அரசு அறிவித்து உள்ளது. இந்த மாதம் வர உள்ள…
சென்னை திருமணப் பதிவு நிலையத்தின் மூலம் திருமணம் செய்துக் கொள்வதாக பல ஆண்களிடம் பணம் பறித்த இளம் பெண் குடும்பத்தினருடன் கைது செய்யப் பட்டுள்ளார். ஜெர்மனியில் வசித்து…
சென்னை, தமிழக சட்டசபையின் கேள்வி நேரத்தின்போது, மாநில உரிமைகள் குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கும், திமுக எம்எல்ஏ துரைமுருகனுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம்…
சென்னை, தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் 8வது நாளாக தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில், நாய் பிடிக்கும்…
மதுரை, தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடம் தொடர்பாக, நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத மத்திய சுகாதார செயலாளருக்கு மதுரை ஐகோர்ட்டு கிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு உள்ளது.…