நாளை மகரவிளக்கு பூஜை: சபரிமலையில் குவியும் பக்தர்கள்
பம்பா, நாளை தைத்திங்கள் முதல் நாளான 1ந்தேதி சபரிமலையில் மகர விளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெறும். இதை காண பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர். சபரிமலை…
பம்பா, நாளை தைத்திங்கள் முதல் நாளான 1ந்தேதி சபரிமலையில் மகர விளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெறும். இதை காண பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர். சபரிமலை…
சென்னை, பொங்கல் பண்டிகையையொட்டி தனியார் பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார். போக்குவரத்து தொழிலாளர்கள்…
சென்னை, தமிழகத்தில் 8 நாட்கள் நடைபெற்று வந்த போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் நேற்று முன்தினம் (11ந்தேதி) மாலை வாபஸ் பெறப்பட்டது. இந்நிலையில் நேற்று முதல் பேருந்துகள் இயக்கப்பட்டாலும்,…
சென்னை, உடன்குடி அனல்மின் நிலையம் இன்னும் 3 ஆண்டுகளில் தனது உற்பத்தியை தொடங்கும் என தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி கூறினார். கடந்த 2011 ம் ஆண்டு…
இன்று நாடு முழுவதும் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. போகி பண்டிகையால் காசு மாசு ஏற்படுவதாக கூறி, அதை தவிர்க்க அரசு வேண்டுகோள் விடுத்தாலும், பாரம்பரியமான பண்டிகை என்பதால்…
சென்னை: போகி பண்டிகையை முன்னிட்டு வீடுகள் தோறும் பழைய பொருட்களை தீ வைத்து எரித்ததால் ஏற்பட்ட புகை மூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர். கடந்த…
புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் பார் உரிமையாளர்களிடம் ரூ.8 லட்சத்து 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய டாஸ்மாக் மேலாளர் சிக்கினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படும் டாஸ்மாக் மதுபான பார்களை புதுப்பிப்பதற்கான…
சென்னை: சென்னையில் செயல்படும் விலங்குகள் நல வாரியத்தை டில்லிக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. 1962ம் ஆண்டு முதல் விலங்குகள் நல வாரிய அலுவலகம் சென்னையில் செயல்பட்டு வருகிறது.…
சென்னை: ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக 30 தொகுப்புகள் கொண்ட ஆவணங்களை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா மரண வழக்கை நீதிபதி…
சென்னை: கவிஞர் வைரமுத்து மீதான கடுமையான விமர்சனத்திற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்க அறிஞர் ஒருவர் ஆண்டாள் குறித்து கூறியிருந்த கருத்தை சுட்டிக்காட்டியதால்…