ஆண்டாள் சர்ச்சை: வைரமுத்து மீது 3 பிரிவில் வழக்கு பதிவு
ராஜபாளையம், ஆண்டாள் குறித்து ராஜபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவதூறாக பேசியதாக கவிஞர் வைரமுத்து மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கவிஞர் வைரமுத்து ‘தமிழை ஆண்டாள்’…
ராஜபாளையம், ஆண்டாள் குறித்து ராஜபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவதூறாக பேசியதாக கவிஞர் வைரமுத்து மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கவிஞர் வைரமுத்து ‘தமிழை ஆண்டாள்’…
சென்னை, ஆண்டாள் குறித்து பேசியதாக எழுந்துள்ள சர்ச்சையை தொடர்ந்து வைரமுத்து வருத்தம் தெரிவித்து விட்ட நிலையிலும் அவர்மீதான விமர்சனங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இந்நிலையில், வைரமுத்துவை மிரட்டுபவர்களுக்கு…
நடிகர் கமல்ஹாசனின் ட்விட்டர் பதிவுகள் தனி ரகம். கவிதைபோல தோன்றும்.. மிக உயர்ர்ர்ந்தி தமிழாய்வாளர் (!) என்று நினைக்க வைக்கும். ஆனால் அவரது தமிழ் ட்விட்டுகளில் நிறைய…
சென்னை: சட்டமன்றத் தேர்தலக்கு குறையாத பரபரப்புடன் நடந்துவருகிறது தமிழ்நாடு மருத்துவர் சங்கத் தேர்தல். இது குறித்து ஏற்கெனவே செய்திகள் வெளியிட்டிருந்தோம். இந்தத் தேர்தலில் தற்போது மருத்துவர்களுக்கு வாக்குச்…
சென்னை, குட்கா விவகாரம் குறித்து அப்போதைய டி.ஜி.பி ராஜேந்திரன் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதிய ரகசியக் கடிதம் சசிகலா அறையில் இருந்து கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை உயர்நீதி மன்றத்தில்…
சேலத்தில் ஏர்போர்ட் போல அதிநவீன பஸ்போர்ட் அமைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். சேலம் இரும்பாலைக்கு செல்லும் புதிய மேம்பால திட்டத்திற்கு முதல்வர் பழனிசாமி இன்று…
முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு, தமிழக அரசு பெரியார் விருது அளித்துள்ளது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், “வளர்மதிக்கு பெரியார் விருது அளித்தது அத்தனை பெரிய…
சென்னை, நாளை தமிழர்கள் உலகம் முழுவதும் தைப்பொங்கல் கொண்டும் நிலையில்,திமுக தலைவர் கருணாநிதி தொண்டர்களை சந்திக்க இருப்பதாக திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டு பொங்கல்…
இனி விதைப்பது நற்பயிராகட்டும் என நடிகர் கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “அனைவருக்கும் பொங்கல் நன்னாள் வாழ்த்துகள். இனி விதைப்பது நற்பயிராகட்டும்.…
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று காலை 7 மணி…