இனி விதைப்பது நற்பயிராகட்டும் என   நடிகர் கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்

அவர்  தனது ட்விட்டர் பக்கத்தில் “அனைவருக்கும் பொங்கல் நன்னாள் வாழ்த்துகள்.  இனி விதைப்பது நற்பயிராகட்டும். வாழிய செந்தமிழ் வாழ்க, வாழிய நற்றமிழர், வாழிய பாரத மணித்திருநாடு”  என்று பதிவிட்டுள்ளார்..