Category: தமிழ் நாடு

வாசகர்களுக்கு பத்திரிகை.காம்-ன் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

இணையதள வாசகர்களுக்கு பத்திரிகை டாட் காம்-ன் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். இன்று பிறக்கும் இனிய தைத் திருநாள், நம் அனைவரது வாழ்வில் அன்பையும், மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும் அளிக்கட்டும்…

ரூ. 1 கோடி பழைய ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல்

திருச்சி: திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த உப்பிலியாபுரத்தில் ரூ 1 கோடி மதிப்புள்ள பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். போலீசார்…

நகைக்கடை கொள்ளையன் நாதுராம் குஜராத்தில் கைது

சென்னை: சென்னை நகைக் கடை கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த நாதுராம் குஜராத்தில் கைது செய்யப்பட்டார். சென்னை கொளத்தூர் நகைகடை கொள்ளை தொடர்பாக ராஜஸ்தானை சேர்ந்த நாதுராமை…

ஜனவரி 26 முதல் தீவிர அரசியல் பணி…கமல் அறிவிப்பு

சென்னை: வரும் 26ம் தேதி முதல் தீவிர அரசியலில் ஈடுபடபோவதாக நடிகர் கமல் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘ தீவிர அரசியலில் ஈடுபடும் தேதி…

பொங்கல் பண்டிகை: பொங்கல் வைக்க உகந்த நேரம் எது?

பொங்கல் பண்டிகை: பொங்கல் பண்டிகை சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழர்களால் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பொங்கல் தை மாதம் 1-ம் தேதி, (ஜனவரி மாதம் 14-ம்…

போகி பண்டிகையால் சென்னையில் காற்று மாசு அதிகரிப்பு

சென்னை: சென்னையில் போகி பண்டிகையால் காற்று மாசு அதிகரித்துள்ளது – என மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் போகி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது. சென்னையில்…

அமலாக்கத் துறை சோதனை ஒரு நாடகமே: ப. சிதம்பரம்

டில்லி: சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள கார்த்தி சிதம்பரத்தின் வீட்டில் வருமான வரித்துறையின் இன்று மீண்டும் சோதனை நடத்தினார். ஏற்கனவே பலமுறை சோதனைகளை நடத்தப்பட்டுள்ள நிலையில் இன்று மீண்டும்…

வண்ணாரப்பேட்டை ‘வீராஸ்’ ஜவுளிக்கடையில் வருமான வரி சோதனை

சென்னை. வடசென்னையின் மிக பிரபலமான துணிக்கடையான வீராஸ் துணிக்கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். வண்ணாரப்பேட்டை எம்.சி சாலையில் உள்ளது பிரமாண்டமான வீராஸ் துணிக்கடை.…

1686 போலீசாருக்கு பொங்கல் பரிசாக ‘முதல்வர் பதக்கம்’ அறிவிப்பு

சென்னை, பொங்கல் திருநாளையொட்டி 1,686 காவல்துறை மற்றும் சீருடை அலுவலர்களுக்கு முதல்வர் பதக்கம் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள…

ஆண்டாள் சர்ச்சை: வைரமுத்து மீது 3 பிரிவில் வழக்கு பதிவு

ராஜபாளையம், ஆண்டாள் குறித்து ராஜபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவதூறாக பேசியதாக கவிஞர் வைரமுத்து மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கவிஞர் வைரமுத்து ‘தமிழை ஆண்டாள்’…