Category: தமிழ் நாடு

ரஜினியின் “ஆன்மிக அரசியல்” என்பது என்ன?: ஆடிட்டர் குருமூர்த்தி விளக்கம்

சென்னை: ரஜினியின் ஆன்மிக அரசியல் என்பது என்ன என்று பலரும் குழம்பி வரும் வேளையில், இது குறித்து ஆடிட்டர் குருமூர்த்தி விளக்கம் அளித்துள்ளார். அரசியலில் குதிக்கப்போவதாக அறிவித்த…

மோசடி நடிகை சுருட்டிய பணம் திரைத்துறையில் முதலீடு?

கோவை: கோவை பகுதியை சேர்ந்த நடிகை சுருதி இளைஞர்களை ஏமாற்றி சம்பாதித்த கோடிக்கணக்கான பணத்தை திரையுலகில் முதலீடு செய்திருக்கலாம் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலத்தை…

காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: காஞ்சி சங்கரமட மடாதிபதி ஜெயேந்திர சரசுவதி சுவாமிகள் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நள்ளிரவு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். காஞ்சிபுரம் சங்கரமடம் பெரியவர் ஜெயேந்திரருக்கு…

பத்திரிகையாளர், எழுத்தாளர் ஞாநி மறைவு

பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஞாநி காலமானார். அவருக்கு வயது 64. தமிழ் எழுத்தாளர், நாடகக் கலைஞர், அரசியல் விமர்சகர், கட்டுரையாளர், அரசியல்வாதி என்று பன்முகத் திறனுள்ள ஞாநியின் இயற்பெயர்…

திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை!:  ஆடிட்டர் குருமூர்த்தி

மக்கள், இளைஞர்களை ஈர்க்கும் சக்தி திமுகவிற்கு இல்லை என்றும் திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை என்றும் ஆடிட்டர் குருமூர்த்தி கூறியுள்ளார். சென்னையில் நடைபெற்ற துக்ளக் விழாவில், அதன்…

“துக்ளக்” இதழுக்கு முன்னோடி, எனது “கிண்டல்” இதழ்தான்! :  தமிழகத்தின் முதல் புலனாய்வு இதழாளர் ‘விசிட்டர்’ அனந்து சிறப்புப் பேட்டி

கம்பீரமான குரல், எதையும் வேகமாக உள்வாங்கி எதிர்வினையாற்றும் தன்மை, நேர்படப்பேசுதல், நல்ல ஆஜானுபாகுவான தோற்றம் இவை தாம் விசிட்டர் அனந்துவின் அடையாளங்கள். தமிழ்நாட்டில் பருவ இதழ்கள் என்றால்…

 கரும்பு தின்றதும் செய்யக்கூடாதது என்ன தெரியுமா?

அமுல்சார் அவர்களது முகநூல் பதிவு: கரும்பு தின்றதும் தண்ணீர் குடிக்கக் கூடாது! ஏன் தெரியுமா? பொங்கல் பண்டிகை முடிந்து மறுநாள் தங்கள் குழந்தைகளின் வாய் வெந்திருப்பதைக் கண்டு…

நெல்லையப்பர் கோயிலில்  இடித்துத்தள்ளப்பட்ட தேவார பதிகங்கள்! பக்தர்கள் அதிர்ச்சி!

சிறப்புச் செய்தி: புகழ்பெற்ற நெல்லையப்பர் கோயிலில், திருஞானசம்பந்தர் அருளிய தேவார பதிகங்கள் பதிக்கப்பட்ட பளிங்குக் கற்கள் இடித்துத் தள்ளப்பட்டது பக்தர்கள அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. இது குறித்து பக்தர்கள்…

அவனியாபுரத்தில் ஜல்லிக் கட்டு தொடங்கியது : மக்கள் உற்சாகம்

அவனியாபுரம் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று ஜல்லிக் கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. வருடா வருடம் பொங்கலை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக் கட்டுப் போட்டிகள்…

சென்னைக்கு கிருஷ்ணா நதிநீர் திறந்து விட ஆந்திரா ஒப்புதல்

அமராவதி தமிழக குடிநீர் தேவைக்காக கிருஷ்ணா நதியில் இருந்து 3.33 டிஎம்சி நீரை வழங்க ஆந்திர அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சென்னைக்கு குடிநீர் வசதிக்காக மறைந்த முதல்வர்கள்…