18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம்: புதிய நீதிபதி முன் இன்று மீண்டும் விசாரணை!
சென்னை, எடப்பாடியை மாற்ற வேண்டும் என்று கவர்னரிடம் கடிதம் கொடுத்ததால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு புதிய நீதிபதி முன்…
சென்னை, எடப்பாடியை மாற்ற வேண்டும் என்று கவர்னரிடம் கடிதம் கொடுத்ததால், தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்கத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு புதிய நீதிபதி முன்…
பெங்களூரு, சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருக்கும் சசிகலா, உடல்நலமில்லாமல் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனது கணவர் நடராஜனை சந்திக்க விரும்புவதாக கூறி, 15 நாட்கள் பரோல் கேட்டு…
பெங்களூரு: சசிகலா பரோல் மனுவை பெங்களூரு கர்நாடக சிறைத்துறை தள்ளுபடி செய்துள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.…
சென்னை: தகுதி நீக்கம் செய்யப்பட்ட டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வான செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தபோது 16 பேருக்கு வேலை வாங்கி தருவதாக கூறி 95…
சென்னை, இரட்டை இலை தொடர்பான விசாரணையில் தங்களது தரப்பு ஆவனம் தாக்கல் செய்ய மேலும் கால அவகாசம் கொடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று மதுரை…
சென்னை, உடல் நலமில்லாமர் சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் புதிய பார்வை ஆசிரியர் நடராஜனை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று நேரில் சென்று நலம் விசாரித்தார். சிறுநீரகம்,…
சென்னை, தினகரன் தனிக்கட்சி தொடங்குவதாக பொய் பிரசாரம் செய்து வருகின்றனர் என்று தங்க தமிழ்ச்செல்வன் குற்றம்சாட்டி உள்ளார். அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவை தொடர்ந்து, அதிமுகவின் துணைப்பொதுச் செயலாளரான…
திருச்சி, ஆதார் எண் இணைத்து பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு விரைவில் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். மேலும் தமிழக பிளஸ்2 மாணவர்களுக்கான புதிய…
சென்னை, தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் (அக்டோபர்) 3 ம் தேதி வெளியிடப்படும் என ஏற்கனவே தமிழக தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி இன்று…
சென்னை, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 64-வது பொதுக்குழு கூட்டம் வருகிற அக்., 8-ம் தேதி நடைபெறு வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் நாசர் தலைமையில் நடைபெற இருக்கும் இக்கூட்டம்…