ஜெயலலிதா மரணம்: விசாரணை கமிஷனை ரத்து செய்யக்கோரி வழக்கு!
சென்னை, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது. இதன் காரணமாக அவரது மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து விசாரணை செய்ய தமிழக அரசு…
சென்னை, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது. இதன் காரணமாக அவரது மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து விசாரணை செய்ய தமிழக அரசு…
சென்னை, தமிழகத்தில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த மூன்று நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது. சென்னை வானிலை மைய…
பெங்களூரு: உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள கணவர் நடராஜனை சந்திக்க பரோல் கேட்டு சிறைத்துறை டி.ஜி.பி.க்கு மனு கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருந்தது. இந்நிலையில், இன்று கர்நாடகா கோர்ட்டில்…
சென்னை, உள்ளாட்சி தேர்தலில் ஐகோர்ட்டு உத்தரவிட்டும் இதுவரை அறிவிப்பு வெளியிடபாத தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு மீது திமுக சார்பில் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தாக்கல்…
சென்னை, திமுகவுக்குள் வாக்கெடுப்பு நடத்தினால் ஸ்டாலின் தோற்றுவிடுவார் என்று தமிழக மீனவளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறினார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், இலங்கை வசம்…
சென்னை, தயாநிதி மாறன் மத்திய அமைச்சராக இருந்தபோது, பிஎஸ்என்எல் இணைப்பை தனது நிறுவனத்துக்கு முறைகேடாக பயன்படுத்தியதாக சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு மீண்டும் மீண்டும் புதிய…
சென்னை, திருச்சியில் மூளைச்சாவு அடைந்த கார்த்தி என்பவர் விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டுள்ளார். அவரது கல்லீரல், சிறுநீகரம் தற்பொது சென்னை பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும்…
திருப்பதி, திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று அதிகாலை குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்தார். நேற்று முன்தினம் துணைமுதல்வர் ஓபிஎஸ் தனது குடும்பத்தினருடன் திருப்பதி…
சென்னை: சென்னையில் பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த வீடு வீடாக நிலவேம்பு குடிநீர் வழங்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி இருந்தார். அதன்படி இன்று இன்று…
திருச்சி, ஆற்றில் மணல்கள் அளவுக்கு மீறி அள்ளப்படுவதால் அப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக திருச்சி, கரூர் மாவட்டங்களில் 20 மணல் குவாரிகள் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக கட்டுமான…