Category: தமிழ் நாடு

இரட்டை வரி விதிப்பு: ஐநாக்ஸ், பிவிஆர் இன்று முதல் ஸ்டிரைக்!

சென்னை, தமிழக அரசின் இரட்டை வரி விதிப்புக்கு எதிர்ப்பு சென்னையில் உள்ள சொகுசு திரையரங்குகள் ஐநாக்ஸ், பிவிஆர் இன்றுமுதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. அதன் காரணமாக இந்த திரையரங்குகளில்…

டிடிவி தினகரன் உள்பட 14 பேர் மீது தேச துரோக வழக்கு

சேலம்: தமிழக அரசுக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் எதிராக பொதுமக்களிடம் நோட்டீஸ் விநியோகித்ததாக சேலம் போலீசாரால் தொடரப்பட்ட வழக்கில் தினகரன், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. வெற்றிவேல்,…

ஆளுநர் வித்யாசாகர் ராவுடன் வைகோ சந்திப்பு!!

சென்னை: தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று சந்தித்தார். மகாராஷ்டிரா மாநில ஆளுநரான இவர் தமிழகத்தையும் கூடுதலாக கவனித்து வந்தார். தற்போது…

கி.வீரமணி சொல்வது ஜனநாயகத்துக்கு எதிரானது: கஸ்தூரி கண்டனம்

கமல், ரஜினியை அரசியலுக்கு வரக்கூடாது என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி கூறுவது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று நடிகை கஸ்தூரி கண்டனம் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் நிலவரம்…

174 நாட்கள்: நெடுவாசல் ஹைட்ரோகார்பன் எதிரான போராட்டம் தற்காலிக வாபஸ்!

புதுக்கோட்டை, ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக போராடிய மக்கள் போராட்டம் 174 நாட்களை கடந்துள்ளது. இந்நிலையில் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான…

காந்தி பிறந்த நாள்: தமிழக பொறுப்பு ஆளுநர், முதல்வர் மரியாதை!

சென்னை, காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, மகாத்மா காந்தியின் உருவப்படத்திற்கு பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள்…

இடைக்கால நிவாரணம்? முதல்வருடன் ஜாக்டோ, ஜியோ நிர்வாகிகள் ஆலோசனை!

சென்னை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் இன்று ஆலோசனை நடத்தினர். இதன் காரணமாக அரசு புதிய அறிவிப்புகள் வெளியிடும் என…

சிவாஜியின் நிறைவேறாத ஆசை!

கோ.செங்குட்டுவன் அவர்களின் முகநூல் பதிவு: நடிகர் திலகம் அமெரிக்கா சென்று திரும்பியிருந்த நேரம். 28.09.1962இல் விழுப்புரம் நகரசபை சார்பில் அவருக்குப் பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. திறந்த ஜீப்பில்…

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மருத்துவமனையில் திடீர் அனுமதி

சென்னை, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை அப்பல்லோ மருத்துவமனை யில் திடீர் என அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலக் குறைவு…

சென்னை பல்கலைக்கழகத்தில் இந்தி? துணைவேந்தர் தகவல்

சென்னை, நாடு முழுவதும் இந்தி மொழியை திணிக்கும் மறைமுக வேலையில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. மத்தியில் பாரதியஜனதா ஆட்சி பதவியேற்ற பிறகு இந்தி திணிப்பு…