Category: தமிழ் நாடு

புதிய ஓய்வூதிய திட்டம்: தலைமை செயலக ஊழியர்கள் 5ந்தேதி முதல் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்

சென்னை: புதிய ஓய்வூதியத்திட்டத்தை ரத்து செய்யக்கோரி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களான ஜாக்டோ, ஜியோ அமைப்பினர் கடந்த வாரம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில்,…

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தமிழகம் ஏமாந்துவிடக்கூடாது: தமிழக அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தில் காத்திருந்து ஏமாந்து விடக்கூடாது என்று பாமக நிறுவர் ராமதாஸ் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்…

மநீம கட்சி சார்பில் சென்னையில் பிரமாண்ட மகளிர் தின பொதுக்கூட்டம்! எப்போது தெரியுமா?

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில், வருகிற 8-ந்தேதி மகளிர் தின பொதுக்கூட்டம் பிரம்மாண்டமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த…

மநீம கட்சி பேச்சாளர்கள் யார்… யார்? கமல் அறிவிப்பு

சென்னை: நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பேச்சாளர்கள் யார் என்ற விவரத்தை அறிவித்துள்ளார். முதல் கட்டமாக 10 பேச்சாளர்களை நியமனம் செய்துள்ளார். கடந்த மாதம்…

அமைச்சர் ராஜேந்திர பாலாஜிமீதான சொத்துக்குவிப்பு வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

மதுரை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணை மார்ச் 12-ந்தேதி உயர்நீதி மன்றம் மதுரை கிளை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருப்பவர்…

இலவச கழிப்பறைகளில் கட்டணம் வசூல்: அதிரடி நடவடிக்கை எடுத்த தி.மலை ஆட்சியர்

திருவண்ணாமலை: இலவச கழிப்பறைகளில் கட்டணம் வசூல் செய்தவர்களை கைது செய்தும், நடவடிக்கை எடுக்காத ஊராட்சி செயாளர்களை இடை நீக்கம் செய்தும் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார் திருவண்ணாமலை ஆட்சி…

முதல்வர்மீது 1500கோடி ஊழல் புகார் எதிரொலி: தங்கதமிழ்ச்செல்வன், வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு

சென்னை: டி.டி.வி.தினகரன் ஆதரவாளர்கள் வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். நெடுஞ்சாலைத்துறையில் 1500 கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக…

‘நீதிக்கு நீதி தேவை:’ மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் கருத்து குறித்து கமல் அறிக்கை

சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது எளிதான காரியம் அல்ல என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியதற்கு நடிகர் கமலஹாசன் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை…

அக்டோபரில் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு: அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் அக்டோபர் 6 மற்றும் 7-ம் தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து…

மதுரை: போலீஸ் என்கவுண்ட்டரில் 2 ரவுடிகள் சுட்டுக் கொலை

மதுரை: மதுரையில் போலீஸ் என்கவுண்ட்டரில், 2 ரவுடிகள் சுட்டு கொல்லப்பட்டனர். மதுரை கூடல்நகர் சிக்கந்தர்சாவடி பகுதியில் ஒரு வீட்டுக்குள் சில ரவுடிகள் பதுங்கி இருந்ததாக போலீசாருக்கு தகவல்…