Category: தமிழ் நாடு

கருணாநிதியின் மூத்தமகன் மு.க.முத்துவை ஆஜர்படுத்தக் கோரி மகள் வழக்கு

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் மு.க.முத்துவின் மகள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். திமுக…

டில்லி சிபிஐ கோர்ட்டில் கார்த்தி சிதம்பரம் ஆஜர்: காரசார விசாரணை

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் நேற்று சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் உடடினயாக டில்லி அழைத்துச்செல்லப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணை செய்யப்பட்டார்.…

புதிய கட்சி பெயரை எனது தொகுதியிலேயே அறிவிப்பேன்: டிடிவி தினகரன்

சென்னை : தான் தொடங்கப்போகும் கட்சியின் பெயர் குறித்த அறிவிப்பை தன்னை வெற்றி பெற செய்த ஆர்.கே.நகர் தொகுதியிலேயே அறிவிப்பேன் என்று டிடிவி தினகரன் கூறினார். ஜெயலலிதாவின்…

கள்ளக்காதலின் கோரம்: பெற்ற மகனையே கொலை செய்ய சொன்ன தாய்!

சென்னை: தான் பெற்ற மகனையே கள்ளக்காதலன் மூலம் கொலை செய்த கொடுமையான சம்பவம் சென்னையில நடைபெற்றுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அருகே உள்ள…

65வது பிறந்தநாள்: கருணாநிதியிடம் வாழ்த்துப் பெற்றார் ஸ்டாலின்

சென்னை: தனது 65வது பிறந்த நாளையொட்டி, திமுக தலைவரும், தனது தந்தையுமான கருணாதியிடம், மு.க. ஸ்டாலின் வாழ்த்துப் பெற்றார். சென்னை கோபாலபுரத்தில் உள்ள திமுக தலைவரின் இல்லத்துக்கு…

விதிகள் மீறி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்றுங்கள்: தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை: தமிழகத்தில் விதிகள் மீறி வைக்கப்பட்டுள்ள பேனர்களை உடனே அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. சமூக ஆர்வலர்…

சென்னை – கோவை சதாப்தி ரெயில் இனி காட்பாடியில் நிற்கும்

காட்பாடி இந்திய ரெயில்வே சென்னையில் இருந்து கோவை செல்லும் சதாப்தி ரெயில் இனி காட்பாடியில் நின்று செல்லும் என அறிவித்துள்ளதை அடுத்து நேற்று பாராளுமன்ற துணை சபாநாயகர்…

கார்த்தி சிதம்பரம் கைதுக்கு எதிர்ப்பு: சென்னையில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்!

சென்னை: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு காரணமாக நேற்று கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் காங்கிரசார் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று காலை வெளிநாட்டில் இருந்து…

சேவை சிக்கலில் ஏர்செல்லை ஜியோ தொடர்கிறதா ?  : பொதுமக்கள் அச்சம்

சென்னை தமிழகம் முழுவதும் நேற்று ஜியோ சேவைகளில் சிக்கல் ஏற்பட்டு அது இன்றும் சில இடங்களில் தொடர்கிறது. கடந்த சில தினங்களாகசே ஏர்செல் சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.…

இன்று பிளஸ்2 தேர்வு எழுதும் ‘கைதிகள்’ எத்தனை பேர் தெரியுமா?

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றுமுதல் பிளஸ்2 பொதுத்தேர்வு நடைபெற்று, வருகிறது. இந்த தேர்வை 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ–மாணவிகளும், 40 ஆயிரத்து 686…