பிரபல ஃபைனான்சியர் போத்ரா மகள் கடத்தல் : காவல் துறையிடம் புகார்
சென்னை திரைப்பட ஃபைனான்சியர் போத்ராவின் மகள் கரிஷ்மா என்பவர் கடததப் பட்டுள்ளதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை தியாகராயநகரில் வசித்து வரும் முகுந்த் சந்த் போத்ரா ஒரு…
சென்னை திரைப்பட ஃபைனான்சியர் போத்ராவின் மகள் கரிஷ்மா என்பவர் கடததப் பட்டுள்ளதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை தியாகராயநகரில் வசித்து வரும் முகுந்த் சந்த் போத்ரா ஒரு…
சென்னை தென்னிந்திய பின்னணி பேசுவோர் சங்க தலைவர் தேர்தலில் நடிகர் ராதா ரவி வெற்றி பெற்றுள்ளார். நேற்று தென்னிந்திய பின்னணி பேசுவார் சங்கத் தலைவர் தேர்தல் சென்னை…
சென்னை மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஆயுதப் படை காவலர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல்…
சென்னை: பினராய் விஜயனை கமல் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். கேரள முதல்வர் பினராயி விஜயன் சென்னை அப்பல்லோவில் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டார். அவரை மக்கள்…
சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் டுவிட்டர் பக்கத்தில் இன்று ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘மேலும் ஒரு அரசுத்துறை செயலற்று இருப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. காவிரிப்…
சென்னை: காவிரி பிரச்சினையில் தமிழக அரசு அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை மேற்கொள்ள எதிர்கட்சி தலைவரும், தி.மு.க. செயல் தலைவருமான மு.க. ஸ்டாலினுக்கு முதல்வர்…
தஞ்சை: தஞ்சை பெரிய கோயிலில் மாயமான ராஜராஜ சோழன் சிலை குறித்து ஐஜி பொன்.மாணிக்கவேல் தலைமையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சிலைகள் மாயமானது குறித்து முன்னாள் அமைச்சர்…
காஞ்சிபுரம்: காஞ்சி சங்கர மடத்தின் 70வது மடாதிபதியாக விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று பொறுப்பேற்றார். காஞ்சி சங்கர மடத்தின் 69வது மடாதிபதியான ஜெயேந்திரர் கடந்த 28ம் தேதி…
மதுரை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெறும் என்று தமிழக அரசு பதில் தெரிவிக்க மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த உத்தரவிட…
சென்னை: சோழிங்கநல்லூர் அருகே உள்ள ஐடி கம்பெனியில் வேலை செய்து வந்த பெண் என்ஜினீயரை தாக்கிய வழி பறி செய்த விவரகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள கொள்ளையர்களை போலீசார்…