Category: தமிழ் நாடு

முதுநிலை மருத்துவப் படிப்பில் ஓபிசி ஒதுக்கீடு ரத்து:   அன்புமணி கண்டனம்

சென்னை: முதுநிலை மருத்துவ படிப்பில் ஓபிசி பிரிவினர்களுக்கான ஒதுக்கீட்டை ரத்து செய்யப்பட்டதற்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்.பி.க்கள் மாநிலங்களவையில் அமளி

டில்லி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அதிமுக எம்.பி.க்கள் மாநிலங்களவையில் முழக்கங்களை எழுப்பினர். காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து வலியுறுத்த பிரதமரை சந்திக்க நேரம்…

அம்மா’ ஸ்கூட்டர்களை விற்க மூன்று வருடங்கள் தடை

சென்னை : தமிழக அரசால், மானிய விலையில் அளிக்கப்படும், ‘அம்மா ஸ்கூட்டர்’களை, மூன்று வருடங்களுக்கு விற்க தடைவிதிக்கப்பட்டு இருக்கிறது. அதற்கேற்ற வகையில், ஆர்.சி., புத்தகத்தில், ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.…

எம்.பி. பதவியை ராஜினாமா செய்யத் தயார்!: மைத்ரேயன்

“தலைமை ஆணையிட்டால் நான் மட்டும் அல்லது அனைத்து எம்.பி.க்களும் ராஜினாமா செய்யத் தயார்” என்றும், “அப்படி ராஜினாமா செய்வதால் காவிரி மேலாண்மை வாரியம் அமையுமா” என்றும் அ.தி.மு.க.…

துப்பாக்கியால் சுட்டு காவலர் தற்கொலை..!: காரணம் குறித்து காவல்துறை விசாரணை

சென்னை: சென்னை ஜெயலலிதா சமாதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆயுதப்படையில் காவலராக பணியாற்றியவர் அருண்ராஜ்…

கருணாநிதி குறித்து வைரமுத்து உருக்கமான கவிதை

தி.மு.க. தலைவர் கருணாநிதி குறித்து பாடலாசிரியர் வைரமுத்து உருக்கமான கவிதை ஒன்றை வீடியோ வடிவில் வெளியிட்டு இருக்கிறார். தி.மு.க தலைவர் கருணாநிதி உடல் நலக் குறைவால் கடந்த…

தொண்டர்கள் நேர்மையுடன் செயல்பட வேண்டும்…..கமல்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தொண்டர்கள் நேர்மையுடன் செயல்பட வேண்டும் என்று கமல் தெரிவித்தார். மக்கள் நீதி மய்யம் கட்சியில் திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி மற்றும்…

காணாமல் போவது யார் என தேர்தலுக்குப் பின் பார்ப்போம் : விஜயகாந்த்

வேலூர் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து காணாமல் போனது போல் கமலும் காணாமல் போவார் என முதல்வர் கூறியதற்கு விஜயகாந்த் காட்டமாக பதில் அளித்துள்ளார். சமீபத்தில் ஒரு நிகழ்வில்…

ஆன்லைன் பத்திரப் பதிவுக்கு எதிரான வழக்கு : உயர்நீதிமன்றம் அரசிடம் விளக்கம்

சென்னை ஆன்லைன் பத்திரப்பதிவு குறித்த வழக்குக்கு உடனடியாக பதில் அளிக்கும் படி அரசின் பத்திரப் பதிவுத்துறை அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. தமிழக பத்திரப் பதிவு…

பிரபல ஃபைனான்சியர் போத்ரா மகள் கடத்தல் : காவல் துறையிடம் புகார்

சென்னை திரைப்பட ஃபைனான்சியர் போத்ராவின் மகள் கரிஷ்மா என்பவர் கடததப் பட்டுள்ளதாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை தியாகராயநகரில் வசித்து வரும் முகுந்த் சந்த் போத்ரா ஒரு…