Category: தமிழ் நாடு

காவிரி குறித்து பேச மாநிலங்களுக்கு அழைப்பு: மத்திய அரசின் கண்துடைப்பு நாடகம்?

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்த விவகாரத்தை பேசித் தீர்க்க, தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. விரைவில் வர இருக்கும்…

அமலாக்கத்துறை சம்மனை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை எதிர்த்து கார்த்தி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது. காங்கிரஸ்…

மது கூடாது என்றால் கள்ளச்சாராயம் பெருகும்: கமல் பேச்சு

மது கூடாது என்றால் கள்ளச்சாராயம் பெருகும் என்று நடிகரும் மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இன்று மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய கமல்ஹாசன் தெரிவித்ததாவது: “மது…

விவசாயிகள் அனுமதித்தால் 30 மாதங்களில் கெயில் திட்டம்! :  மத்திய   அரசு

விவசாயிகள் அனுமதித்தால் தமிழகத்தில் 30 மாதங்களில் கெயில் திட்டம் நிறைவேற்றப்படும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கெயில் திட்டம் செயல்படுத்துவது…

மத்திய அரசைக் கண்டித்து நாளை  நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்: தம்பிதுரை  

டில்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி மத்திய அரசைக் கண்டித்து நாளை நாடாளுமன்ற வளாகத்தில் அதிமுக எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள் என தம்பிதுரை தெரிவித்துள்ளார். டில்லியில் பிரதமர்…

நடிகை கஸ்தூரி மீது காவல்துறையில் புகார்

சாதி கலவரத்தை தூண்டும் வகையில் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை பதிவிட்டு வருவதாக சென்னை, காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகை கஸ்தூரி,…

சிரித்ததால் அவர் பதவி போச்சு! : ஓ.பி.எஸ்ஸை கிண்டலடிக்கும் ஸ்டாலின்

சென்னை: முதல்வர் பதவியை சிரித்ததால் இழந்தவர் ஓ.பன்னீர்செல்வம் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக செயல் தலைவரும் தமிழகச் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின்,…

காவிரிக்காக சந்திக்க முடியவில்லை:  பாஜக வெற்றிக்காக மோடியை சந்தித்து தம்பிதுரை வாழ்த்து

டில்லி : டில்லியில் பிரதமர் மோடியை, நாடாளுமன்ற மேலவை துணை சபாநாயகரும், அதிமுக எம்.பி.,யுமான தம்பிதுரை நேரில் சந்தித்தார். மூன்று மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ., பெற்ற…

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் பிரதமர் வீட்டு முன்பு விவசாயிகள் போராட்டம்:  அய்யாக்கண்ணு அறிவிப்பு

நெல்லை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் பிரதமர் வீட்டு முன்பு விவசாயிகள் போராட்டம் நடத்துவோம் என்று தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் மாநில சங்க தலைவர்…

ஓஎன்ஜிசி மூலம் தமிழகத்தை அழிக்க மத்திய பாஜக அரசு திட்டம்!: வேல்முருகன் ஆவேசம்

சென்னை : ஓஎன்ஜிசி நிறுவனத்தின் மூலம் தமிழகத்தின் விவசாய நிலங்களை அழிக்கும் நாசகாரத் திட்டத்தை செயல்படுத்த எண்ணும் மத்திய அரசின் திட்டத்தை தமிழக அரசும் மக்களும் எதிர்க்க…