Category: தமிழ் நாடு

ஸ்டாலினுடன் எடப்பாடி ஆலோசனை: கா.மே.வா. கூட்டத்தில் கலந்துகொள்ளப்போவது யார் தெரியுமா?

சென்னை: காவிரி வழக்கில் உச்சநீதி மன்றம் தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது குறித்து ஆலோசிக்க வரும் 9ந்தேதி டில்லியில் கூட்டம் நடைபெறும் என தமிழகம், கர்நாடகம்,…

2வது நாள்: முதல்வர் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு தொடங்கியது

சென்னை: சென்னையில் முதல்வர் எடப்பாடி தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு தொடங்கப்பட்டது. மாநாட்டின் 2வது நாளான இன்று மாவட்ட ஆட்சியர்கள் மட்டும் பங்கேற்றுள்ளனர். தமிழகத்தில் 4 ஆண்டுகளுக்குப்…

அமலாக்கத்துறை சம்மன்: கார்த்தி சிதம்பரம் மனு மீது இன்று விசாரணை

டில்லி: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜராகி விளக்கவேண்டும் என்று மத்திய அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கார்த்தி சிதம்பரம்…

தமிழகம் எங்கும் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடக்கம்

சென்னை முதல் முறையாக நடைபெற உள்ள 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை முதல் தொடங்குகிறது. மருத்துவ படிப்பு உள்ளிட்ட பல பட்டப் படிப்புக்களுக்கு மத்திய…

மதுவுக்கு ஆதரவு கிடையாது….கமல்

சென்னை: மதுவுக்கு ஆதரவில்லை என்று நடிகர் கமல் தெரிவித்துள்ளார். இது குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘ஊடக…

ஆரம்பமானது  நட்சத்திர அரசியல் போர்!: கமலுக்கு பதிலடி கொடுத்த ரஜினி

சென்னை: மாணவர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்று கமல்ஹாசன் இன்று அழைப்புவிடுத்த நிலையில், மாணவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று பதிலடியாக பேசியிருக்கிறார்…

ஆதீனங்களில் தவறு நடந்தால் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆதீனங்களில் தவறு நடந்தால் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருஞானசம்பந்தரால் உருவாக்கப்பட்ட புகழ்பெற்ற ஆதீனம், மதுரை ஆதீனம். இந்த ஆதீன…

எம்.ஜி.ஆர்., சிலையை திறந்தார் ரஜினி

சென்னை: சென்னையில் எம்.ஜி.ஆர். சிலையைத் திறந்தார் நடிகர் ரஜினிகாந்த். சென்னை அருகே வேலப்பன் சாவடியில் எம்.ஜி.ஆர்., கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் இந்த திறப்புவிழா நடந்தது.…

சென்னை: ரூ.50 கோடி சுருட்டிய விசா மோசடி நிறுவனம் மூடல்

அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் நரன்புரா பகுதியில் உள்ள பிரதிக்ஷா அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் தருண் சர்மா. 26 வயதாகும் இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி…

ஏர்செல் சேவை நீட்டிக்க வேண்டும் : உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

சென்னை ஏர்செல் சேவையை தமிழ்நாட்டில் நீட்டிக்க உத்தரவு இடக் கோரி பொதுநல வழக்கு ஒன்று உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 1999 ஆம் ஆண்டு சிவசங்கரன் என்பவர்…