Category: தமிழ் நாடு

விதி மீறி பங்களா: கமலுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதி மன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: விதிகள் மீறி உத்தண்டி கடற்கரையில் பங்களா கட்டியுள்ள நடிகரும், மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான நடிகர் கமலஹாசனுக்கு சென்னை உயர்நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ள்ளது.…

‘தமிழ் பேசினால் தமிழ் வளராது’ ரஜினியின் அரிய கண்டுபிடிப்பு: அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

சென்னை: அதிமுக உயரப் பறக்கும் ஒரு பருந்து, ஊர்க் குருவிக்கெல்லாம் அஞ்ச வேண்டிய அவசியம் இல்லை என்றும், ‘தமிழ்ப் பேசினால் தமிழ் வளராது’ என்று ரஜினி புதிய…

காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை பாராளுமன்றத்தை நடத்த விட மாட்டோம்: தம்பிதுரை

சென்னை: காவிரி மேலாண்மை வாரியும் அமையும் வரை பாராளுமன்றத்தை நடத்த விட மாட்டோம் என்று அதிமுக எம்.பி.யும், பாராளுமன்ற துணை சபாநாயகருமான தம்பித்துரை ஆவேசமாக கூறினார். காவிரி…

ராஜாவை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

சென்னை: பெரியார் சிலைகள் உடைக்கப்படும் என கூறிய எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக…

அமலாக்கத்துறை சம்மன்: கார்த்தி சிதம்பரம் மனுமீதான விசாரணை 9ந்தேதிக்கு ஒத்திவைப்பு

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரம் இன்று பாட்டியாலா சிபிஐ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரிடம் மேலும் விசாரணை செய்ய வேண்டியதிருப்பதால், மேலும்…

கா.மே.வா.: பாராளுமன்றத்தை 2வது நாளாக முடக்கிய தமிழக எம்.பி.க்கள்

டில்லி: காவிரிமேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தமிழக எம்.பி.க்களின் அமளி காரணமாக பாராளுமன்ற இரு அவைகளும் தொடங்கிய சிறிது நேரத்தில் அடுத்தடுத்து ஒத்திவைக்கப்பட்டன. ஏற்கனவே பிஎன்பி…

இறுதி ஊர்வலங்களில் கமல் கலந்துகொள்ளாதது ஏன்?: ரசிகர் தரப்பு விளக்கம்

இறுதி ஊர்வலங்களில் கமல் கலந்துகொள்வதில்லை என்று தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கமல் ஏன் அப்படிக் கூறினார் என்று தஞ்சை மாவட்ட கமல் நற்பணி மன்றம்…

கா.மே.வா.: கவர்னர் மாளிகையை முற்றுகையிட்ட விவசாய சங்கத்தினர் கைது

சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைக்க வலியுறுத்தி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்ட விவசாய சங்கத்தினர் கைது செய்யப்பட்டனர். காவிரி நதிநீர் வழக்கில் உச்சநீதி மன்றம்…

திரிபுரா லெனின் சிலை போல தமிழகத்தில் ஈ.வெ.ரா. சிலையை அகற்ற வேண்டும்: பாஜக பிரமுகர்கள்

திரிபுராவில் பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், கம்யூனிச தலைவர்களில் ஒருவரான லெனின் சிலை அகற்றப்பட்டது. இந்த நிலையில், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான, எச்.ராஜா, “ இன்று…

கா.மே.வா: பாராளுமன்ற வளாகத்தில் மத்திய அரசுக்கு எதிராக தமிழக எம்.பி.க்கள் தர்ணா

டில்லி: உச்சநீதி மன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியம் உடடினயாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தை சேர்ந்த அனைத்துக்கட்சி எம்.பி.க்களும் பாராளுமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டம்…