Category: தமிழ் நாடு

சென்னை : விமானநிலையத்துக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்!

சென்னை மீண்டும் சென்னை விமான நிலயத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்ற ஞாயிறு அன்று இரவு சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் ஒன்று வந்தது…

பயிர் பாதுகாப்பு காப்பீடு ரூ.3, ரூ,5 மற்றும் ரூ.10 பெற்ற தமிழ்நாடு விவசாயிகள்

சென்னை தமிழ்நாட்டில் பயிர் பாதுகாப்பு காப்பீடு தொகையாக ரூ.3,ரூ,5 மற்றும் ரூ 10 என காசோலைகளாக வழங்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் திமுக உறுப்பினர் பிச்சாண்டி கூறி உள்ளார். தமிழ்…

சிலைகள் : பெருமாள் முருகனின் கவிதைக்கு இசை வடிவம் அமைத்த டி எம் கிருஷ்ணா

சென்னை சிலைகள் உடைப்பு நிகழும் இவ்வேளையில் இசை அமைப்பாளர் டி எம் கிருஷ்ணா எழுத்தாளர் பெருமாள் முருகனின் கவிதைக்கு இசை அமைத்துள்ளார். திரிபுரா மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை…

கர்நாடகா நாற்காலியால் காவிரிக்கு தீர்வு இல்லை….கமல்

சென்னை: காவிரி விவகாரத்தில் நாடகம் நடத்தப்படுகிறது என்று கமல் தெரிவித்துள்ளார். இது குறித்து டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘பாகிஸ்தான், பங்களாதேஷூடன் நதி நீரைப் இந்தியா…

டுவிட்டரில் ஸ்டாலின் பெயரில் போலி கணக்கு…போலீசில் புகார்

சென்னை: தனது பெயரில் போலி டுவிட்டர் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் போலீசில் புகார் அளித்துள்ளார். ஸ்டாலின் சார்பில் சென்னை மாநகர காவல்…

விஜய் டிவியின் ‘வில்லா டூ வில்லேஜ்’ ரியாலிட்டி ஷோவில் கலந்து கொள்ளும் நடிகை ‘சனம் ஷெட்டி’!

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியைத் தொடர்ந்து விஜய் தொலைக்காட்சி ‘வில்லா டூ வில்லேஜ்’ என்ற வித்தியாசமான புதிய நிகழ்ச்சியை கடந்த சனிக்கிழமை முதல் ஒளிபரப்புகிறது. ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையும்…

36ஆயிரம் கோயில்களில் உள்ள கடைகளை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னை: தமிழக அறநிலையத்துறைக்குச் சொந்தமான 36 ஆயிரம் கோயில் வளாகத்தினுள் செயல்பட்டு வரும் வணிக ரீதியிலான கடைகளை 8 வாரத்துக்குள் அகற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்ற…

18வயதுக்கு குறைவானவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோர்களுக்கு சிறை: காவல்துறை

சென்னை: சென்னையில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை வாகனங்களை ஓட்ட அனுமதித்தால், அவர்களது பெற்றோருக்கு அபராதம் மற்றும் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.…

ஜெ. சிகிச்சை பெற்ற பகுதியில் சிசிடிவி காமிரா அணைத்து வைக்கப்பட்டது: அப்பல்லோ பிரதாப் ரெட்டி

சென்னை: உடல்நலமில்லாமல் ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெற்றபோது, அவர் அனுமதிக்கப்பட்டிருந்த பகுதியில் இருந்த அனைத்து சி.சி.டி.வி கேமராக்களை நிறுத்தி வைத்திருந்தோம் என அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி…

பா.ஜ.க. நியமன எம்எல்ஏக்கள் பதவி பிரமாணம் செல்லும்: சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு

சென்னை: பா.ஜ.க.வை சேர்ந்த 3 பேரை, புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர்களாக கவர்னர் கிரண்பேடி இரவோடு இரவாக பதவி பிரமாணம் செய்து வைத்தது செல்லும் என சென்னை உயர்நீதி…