லஞ்சம் கேட்ட வேளச்சேரி போக்குவரத்து காவலர்களுடன் வாகன ஓட்டிகள் தகராறு! (வீடியோ)
சென்னை: இரு சக்கர வாகனங்களில் சென்றவர்களை மடக்கி, ஆவனங்களை இல்லை என கூறி கட்டாய வசூலில் ஈடுபட்ட போக்குவரத்து காவலர்களுடன், அந்த சாலை வழியாக சென்ற வாகன…
சென்னை: இரு சக்கர வாகனங்களில் சென்றவர்களை மடக்கி, ஆவனங்களை இல்லை என கூறி கட்டாய வசூலில் ஈடுபட்ட போக்குவரத்து காவலர்களுடன், அந்த சாலை வழியாக சென்ற வாகன…
சென்னை: சென்னை அருகே உள்ள கேளம்பாக்கத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில், சைவ உணவுக்கு பதிலாக அசைவ உணவு வழங்கப்பட்டதால் கோபமடைந்த வழக்கறிஞர், ஓட்டல் ஊழியர் மீது துப்பாக்கி…
டில்லி: தமிழகத்திற்கு பொது விநியோகத்தில் வழங்கப்பட்டு வந்த மண்ணெண்ணையின் அளவு குறைக்கப்பட்டது ஏன் என மாநிலங்களவையில் திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த…
சென்னை அம்பத்தூர் காவல்துறையினர் எச் ராஜாவை ஏன் மனநலப் பரிசோதனைக்கு அனுப்பவில்லை என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. பாஜக தேசிய செயலாளரான எச் ராஜா பெரியார்…
தேனி தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி மரணமடைந்த வர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. தேனி மாவட்டம போடி…
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் யானை மாரடைப்பால் உயிரிழந்தது புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்கு 1995ம் வருடம் , அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 7 வயதுடைய ஒரு…
டில்லி: காவிரி மேலாண்மை வாரியம் அமைய வாய்ப்பில்லை என்று மத்திய நீர்வளத்துறை செயலாளர் கூறி உள்ளார். இது தமிழகத்தில் பரபரப்பையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது. காவிரி நடுவர்…
டில்லி: நித்தியானந்தா தன்னை மதுரை ஆதினமாக அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதி மன்றம் அவருக்கு தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில்,…
சென்னை: தமிழகத்தில் மத அமைதியை சீர்குலைக்க முயன்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். சமீபத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்டபோது,…
சென்னை: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்தி வரும் நிலையில், மத்திய அரசு மீது அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும்…