சென்னை:

காவிரி விவகாரத்தில் நாடகம் நடத்தப்படுகிறது என்று கமல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘‘பாகிஸ்தான், பங்களாதேஷூடன் நதி நீரைப் இந்தியா பகிர்ந்து கொள்ளும் நிலையில் தமிழகத்திற்கும் கர்நாடகாவுக்கும் காவிரி நீரைப் பகிர்ந்து தர முடியாதா?. இது இயலாமை அல்ல. இழிவான அரசியல். கர்நாடகா நாற்காலிக்காக நடத்தப்படும் நாடகம்’’ என்று தெரிவித்துள்ளார்.