Category: தமிழ் நாடு

கார்த்தி சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமின்: டில்லி உயர்நிதி மன்றம்

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரத்துக்கு டில்லி உயர்நீதி மன்றம் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ-ல்…

தஞ்சையில் பரபரப்பு: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் படுத்து போராட்டம்

தஞ்சாவூர்: உச்சநீதி மன்ற உத்தரவுபடி, மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைக்க தமிழக அரசு வலியுறுத்திக் கோரி தஞ்சை மாவட்ட விவசாயிகள், தஞ்சாவூர் மாவட்ட…

ராமர் படம் அவமதிப்பு: மயிலாடுதுறையில் இன்று முழு கடையடைப்பு

மயிலாடுதுறை: புதுக்கோட்டையில் பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, நாகை மாவட்டம் மயிலாடு துறையில் இன்று முழ கடை அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக…

ஈரோடு மண்டல மாநாட்டில் கருணாநிதி கலந்துகொள்ள மாட்டார்: ஸ்டாலின்

சென்னை: ஈரோட்டில் நடைபெற உள்ள மண்டல மாநாட்டில் திமுக தலைவர் கருணாநிதி கலந்துகொள்ள மாட்டார் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். மேலும், உள்ளாட்சித் தேர்தல்…

மஞ்ச ஜெர்சில… விசிலுக்கு நடுவுல… விளாட(ச) போறத நெனச்சாலே “மெர்சலாகுது”: ஹர்பஜன் தமிழ் டுவிட்

சென்னை: இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியில், தமிழகத்தின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக களமிறங்க உள்ள பிரபல கிரிக்கெட் சுழல் பந்து வீச்சாளரான…

குரங்கணி காட்டுத்தீ: இன்று 2 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து பலி 20ஆக உயர்வு

தேனி: தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கிய பலர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று 2 பேர் மரணம்…

சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் திருச்சியில் கைது

திருச்சி: சென்னை, திருச்சி விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதுகுறித்து…

நடக்க முடியாத முதியவரை சாலையில் வீசி சென்ற கிறிஸ்தவ தொண்டு நிறுவனம்

கோவை: நடக்க முடியாத முதியவரை, திண்டுக்கல்லில் இருந்து அழைத்து வந்து கோவை பகுதியில் உள்ள சாலையில் இறக்கி விட்டுச்சென்ற கொடுமை நடைபெற்றுள்ளது. விசாரணையில், திருண்டுக்கல் பகுதியில் உள்ள…

குரங்கணி காட்டுத்தீ: பலி எண்ணிக்கை 19 ஆனது

தேனி: தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி மரணமடைந்த வர்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. மதுரை மருத்துவமனையில் சிகிச்சை…

தீக்குளிக்க முயன்ற 2  காவலர்கள் கைது

சென்னை: சென்னையில் டி.ஜி.பி. அலுவலகம் அருகே தீக்குளிக்க முயன்ற இரண்டு காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்ட ஆயுதப்படை பிரிவு காவலர்களாக பணியாற்றிய ரகு, கணேஷ் ஆகிய…