Category: தமிழ் நாடு

நெல்லை:  சாதி மறுப்பு திருமணத்துக்கு உதவி  பெண் ஆணவக்கொலை

தலித் இளைஞரும், ஆதிக்க சாதியைச் சேர்ந்த இளம்பெண்ணும் காதல் திருமணம் செய்வதற்கு உதவிய பெண், நெல்லையில் சாதி வெறியர்களால் கொல்லப்பட்டார். நெல்லையைச் சேர்ந்த தலித்த இளைஞர் விஸ்வநாதனும்…

குடிக்க பணமில்லாததால் பெண் டாக்டர் கொலை!: மூவர் வாக்குமூலம்

சென்னை: மது குடிக்க பணமில்லாததால் கொலை செய்தோம் என்று கொலை வழக்கில் பிடிபட்ட மூவர் தெரிவித்தனர். பிரபல பெண் மருத்துவர் ரோகினி, சென்னை எழும்பூர் காந்தி இர்வின்…

ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு:  ஜூன் 1-தான் கடைசி:   நீதிபதிகள்   உத்தரவு

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு விசாரணையை ஜூன் 1ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், அன்றே அனைத்து தரப்பினரும் தங்கள் வாதங்களை முடித்துக்கொள்ள வேண்டும் என்றும் உச்ச…

சென்னை பெண் டாக்டர் கொலை வழக்கில் சிறுவன் உள்பட மூவர் கைது

சென்னை: சென்னை எழும்பூரில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறுவன் உள்பட மூவரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை எழும்பூர் காந்தி இர்வின் சாலையில் வசித்து…

வீடியோ: கிஷ்கிந்தா ராட்சச ராட்டிண விபத்து ஒருவர் பலி 09 பேர் காயம்

கடந்த நவம்பரில் சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை அடுத்து பொழுதுபோக்கு பூங்காவான கிஷ்கிந்தா தீம் பார்க் மூடப்பட்டு இருந்தது. தற்பொழுது அதிகாரிகள் ஒரு சோதனை ஓட்டம் செய்த…

கிஷ்கிந்தா உரிமையாளர், மேலாளர் கைது

சென்னை: தாம்பரம் அருகேயுள்ள கிஷ்கிந்தா பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினம் உடைந்து ஊழியர் ஒருவர் பலியான சம்பவம் தொடர்பாக உரிமையாளர் ஜோஸ்புனூஸ், மேலாளர் சக்திவேல் ஆகியோர் காவல்துறையினரால் கைது…

ஆணவக்கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யா தற்கொலை முயற்சி

திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட சங்கரின் மனைவி கவுசல்யா இன்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சங்கர் என்ற…

காலாவதி ஆன சுங்கச்சாவடிக்கு 1.51 கோடி ரூபாய் செலுத்த உத்தரவு

சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு அடுத்த பரனூர் , சுங்கச் சாவடி காலாவதி ஆன பிறகும், கட்டணம் வசூல் செய்ய உத்தரவு புதுப்பித்து தந்துள்ளது…

காவலர் தற்கொலை

சென்னையில் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னை புதுப்பேட்டை காவலர் குடியிருப்பில் முதல் நிலை காவலர் ஹயாத் பாஷா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.…

நான் அவனில்லை!: கல்யாண் ராமன் மறுப்பு

கடந்த 7ம் தேதி patrikai.com இதழில், “அமித்ஷா கூட்டத்தில் காலி நாற்காலிகள்: பா.ஜ.கவினர் ஏமாற்றம்” என்ற தலைப்பில் செய்தி வெளியானது. இதில் நாகர்கோவிலில் அமித்ஷா கலந்துகொண்ட நிகழ்ச்சியில்…