Category: தமிழ் நாடு

மின் வாரிய ஊழியர்கள் பிப் 16 முதல் வேலை நிறுத்தம் ?

சென்னை வரும் 12 ஆம் தேதிக்குள் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் 16ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் என மின்வாரிய ஊழியர்கள் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு…

ஜோக்கர் திரைப்படம் நிஜமாகிறதா? : கழிவறை மானியத்தில் முறைகேடு

ஆனைக்கட்டி கோயம்பத்தூர் மாவட்டம் ஆனைக்கட்டி பகுதியில் மலைவாழ் மக்களுக்கு கழிவறை கட்டுவதில் முறைகேடு நிகழ்ந்துள்ளதாக அங்குள்ள மக்கள் புகார் கூறி உள்ளனர். ஜோக்கர் திரைப்படத்தில் கதாநாயகனிடம் அவர்…

அம்மா இருசக்கர வாகன திட்டம் :  இரு சகோதரிகள் பலி

மதுரை மேலூர் அருகே அம்மா இருசக்கர வாகன திட்டத்துக்காக வாகனம் ஓட்ட பழகிய இரு சகோதரிகள் கீழே விழுந்து மரணம் அடைந்துள்ளனர். தமிழக அரசு சமீபத்தில் அம்மா…

‘தர்மயுத்தம்’ நோக்கம் நிறைவேறிவிட்டது: ஓபிஎஸ்

தேனி: தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தனது சொந்த ஊரான பெரியகுளத்திற்கு சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அவர், தர்மயுத்தம் வெற்றி பெற்றதாக கூறினார்.…

பாபா ராம்தேவ் வருகை: புற்றுநோய் ஆய்வு நிகழ்ச்சியில் இருந்து பிரபல அமெரிக்க நிறுவனம் வெளியேறியது

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெறும் புற்றுநோய் குறித்த ஆய்வு நிகழ்ச்சியில் இருந்து பிரபல புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனமான எம்.டி.ஆன்டர்சன் நிறுவனம் வெளியேறியது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக…

தீபா எழுதப் போகும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு

திருப்பாதிரிப்புலியூர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு குறித்து ஒரு புத்த்கம் எழுதப் போவதாக அறிவித்துள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள்…

தமிழகத்தில் கூகுள் மையம்? அமைச்சர் மணிகண்டன்

சென்னை, தமிழகத்தில் கூகுள் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுகுறித்து கூகுள் தலைவர் சுந்தர் பிச்சையை அமெரிக்கா சென்று சந்திக்க இருப்பதாகவும் தமிழக தொழில்நுட்ப துறை…

அரசு சிறப்பாக பணியாற்றி வருகிறது: தமிழிசை சர்டிபிகேட்

சென்னை, தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்த, தமிழக பாஜக தலைவர் தமிழிசை, செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்று கூறினார். தமிழக…

கார்த்தி சிதம்பரம் வழக்கில் சிபிஐ-க்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ்!

சென்னை, தன்னை வெளிநாடு செல்ல அனுமதிக்குமாறு கார்த்தி சிதம்பரம் தொடரப்பட்ட வழக்கில், சிபிஐ மற்றும் மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது. ப.சிதம்பரம்…

பக்கோடா விற்பது தவறல்ல: மோடிக்கு ஜெயக்குமார் ஆதரவு

சென்னை, பக்கோடா விற்பது தவறல்ல என்று அமைச்சர் ஜெயக்குமார் பிரதமர் மோடியின் பேச்சுக்கு ஆதரவு அளித்துள்ளார். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, இளைஞர்களுக்கு வேலை…