Category: தமிழ் நாடு

மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற டாக்டர் கைது : கோவை கொடூரம்

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் மருத்துவர் தன்னிடம் செவிலியர் பயிற்சிக்கு வந்த மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றதாக கைது செய்யப்பட்டுள்ளார். கோயம்புத்தூர் சிங்காநல்லூரில் மருத்துவமனை நடத்தி வருபவர் ரவிந்திரன் (வயது…

Pad மேன்களுக்கு இரு விசயங்கள்….

கோவையை சேர்ந்த முருகானந்தம் பெண்களுக்கான சானிடரி நாப்கீன்களை குறைந்த செலவில் தயாரித்து வழங்கி வருகிறார். ஒருபுறம் பன்னாட்டு (MNC ) நிறுவனங்கள் கவர்ச்சியாக விளம்பரம் செய்து நாப்கின்…

காலம்தான் பதில் சொல்லணும்: கமல் கருத்து குறித்து ரஜினி பதில்

சென்னை, கமலஹாசனுன் இணைந்து பணியாற்றுவது குறித்து காலம்தான் பதில் சொல்லனும் என்று நடிகர் ரஜினி கருத்து தெரிவித்துள்ளார். ஜெ. மறைவுக்கு பிறகு தமிழகத்தில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது…

24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். தமிழகத்தில் சென்னை உள்பட பல இடங்களில்…

30லட்சம் லஞ்சம்: துணைவேந்தர் கணபதியின் ஜாமின் மனு தள்ளுபடி

கோவை: 30 லட்சம் லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, பாரதியார் பல்கலை. துணைவேந்தராக இருந்த கணபதி ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட…

நாப்கினோடு படம் எடுத்துக்கொள்வது சரிதான்… இதையும் கவனியுங்க!

மாதவிடாய் காலத்தில் பயன்படும் நாப்கின் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் “பேட் மேன்” என்ற இந்தித் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இதற்காக ‘பேட்மேன் சேலன்ஞ்” என்ற பெயரில் சமூகவலைதளங்களில்…

சென்னை விமான நிலைய அறிவிப்பு பலகையில் இருந்து தமிழ் நீக்கம்! பயணிகள் அவதி!

சென்னை : தமிழகத்தின் தலைநகரான சென்னை விமான நிலையத்தில், தமிழகத்தின் தாய்மொழியான தமிழ் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது, விமானங்கள் வருகை, புறப்பாடு குறித்த அறிவிப்பு…

காதுகுத்து மொய்: அமைச்சர் செல்லூர் ராஜூமீது பெண் வழக்கறிஞர் புகார்

மதுரை, அமைச்சர் செல்லூர் ராஜு பேரன்களின் காதுகுத்து நிகழ்ச்சிக்கு மொய் செய்யாததால், தனக்கு தொல்லை கொடுத்ததாகவும், அதன் காரணமாக அரசு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்வதாக மதுரை…

மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க அறிஞர்கள் விஞ்ஞானிகளை நாடுவேன்!: கமல்

சென்னை: மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்க அறிஞர்கள் விஞ்ஞானிகளை நாட இருப்பதாக கமல் தெரிவித்துள்ளார். வார இதழ் ஒன்றில் நடிகர் கமல் தொடர் கட்டுரை எழுதி வருகிறார். அதில்,…

தனிப்பெரும்பான்மை கிடைத்தால் மட்டுமே முதலமைச்சர் ஆவேன் : டி.டி.வி தினகரன்

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேச்சையாக நின்று வெற்றிபெற்ற டிடிவி தினகரன், தான் ஒருபோதும் குறுக்கு வழியில் முதலமைச்சராக நினைத்ததில்லை என்று;, தனிப்பெரும்பான்மை கிடைத்தால் மட்டுமே முதலமைச்சர் ஆவேன்…