சிறுத்தை இழுத்துச் சென்ற பெண் குழந்தை பலி
கோவை: வால்பாறை அருகே நடுமலை தேயிலை தோட்டத்தில் வீட்டின் வெளியே விளையாடிய அசாம் மாநில தொழிலாளி முரஷரப் அலியின் மகள் சைதுலை (வயது 4) சிறுத்தை இழுத்து…
கோவை: வால்பாறை அருகே நடுமலை தேயிலை தோட்டத்தில் வீட்டின் வெளியே விளையாடிய அசாம் மாநில தொழிலாளி முரஷரப் அலியின் மகள் சைதுலை (வயது 4) சிறுத்தை இழுத்து…
சென்னை: நன்னடத்தை அடிப்படையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளி பேரறிவாளன் உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்யலாம் என்று தமிழக அரசுக்கு சிறைத் துறை பரிந்துரை செய்துள்ளது.…
சென்னை விமானநிலைய அறிவிப்பு பலகையில் தமிழில் அறிவிப்புகள் நீக்கப்பட்டதாக தகவல் பரவியது. இது குறித்த செய்திகள் தொலைக்காட்சி, இணைய இதழ்களில் வெளியானது. சமூகவலைதளங்களிலும் இது குறித்த தகவல்கள்…
சென்னை: சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்ஜிஆர் சிலை உள்ளது. இதன் அருகே மறைந்த ஜெயலலிதாவுக்கு சிலை அமைக்க தற்போது ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்காக…
மதுரை: உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் கடந்த 2ந்தேதி இரவு தீ பிடித்தது. இதன் காரணமாக கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை…
கோவை: பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த கணபதி, ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கும்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை பதவி நீக்கம் செய்து ஆளுநர்…
சென்னை டில்லி செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் டயர் வெடித்ததால் விமானம் தரை இறக்கப்பட்டுள்ளது. ஸ்பஸ்ஜெட் விமான நிறுவனத்தின் டில்லி செல்லும் விமானம் ஒன்று இன்று சென்னை…
சென்னை, சென்னை விமான நிலையத்தில், விமானங்கள் புறப்படும் நேரம் மற்றும் வந்து சேரும் நேரம் குறித்து அறிவிக்கப்படும் டிஸ்பிளே போர்ட்டில் நேற்று முதல் தமிழில் அறிவிக்கப்படவில்லை என்று…
சென்னை, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு,ஆயுள் தண்டனை அனுபவித்து வரும், சென்னை சிறையில் உள்ள கைதிகளான நளினி, முருகன், பேரறிவாளன், சான் உள்பட…
சென்னை, இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், தான் சிஸ்டம் சரியில்லை என்று கூறியது தமிழகத்தைத் தான் என்று அதிரடியாக தெரிவித்தார். கடந்த ஆண்டு மே மாதம்…