தேனியில் ரூ.18 லட்சம் கள்ள நோட்டுகள்: 3 பேர் கைது!
தேனி: தேனி அருகே புழக்கத்தில் விட முயன்ற ரூ.18 லட்சம் கள்ள 2000 ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டன. இதன் காரணமாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த…
தேனி: தேனி அருகே புழக்கத்தில் விட முயன்ற ரூ.18 லட்சம் கள்ள 2000 ரூபாய் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டன. இதன் காரணமாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த…
டில்லி: பிரதமர் மோடி அரசு முறைப்பயணமாக மூன்று நாடுகளுக்கு இன்று பயணம் மேற்கொள்கிறார். இன்று டில்லியில் இருந்து புறப்படும் பிரதமர், முதலில் பாலஸ்தீனம் செல்கிறார். பின்னர் அங்கிருந்து…
சென்னை: விபத்தில் சிக்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு நிவாரண தொகை வழங்கும் புதிய திட்டம், இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படுகிறது. தமிழக…
மதுரை: நீதி மன்ற உத்தரவுப்டி மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள கடைகள் அகற்றப்பட்டன. மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்களுக்கு கீழ், அம்மன் சன்னதி, சுவாமி…
சென்னை: ஏராளமான ரவுடிகளுடன் பிறந்தநாள் பார்ட்டி கொண்டாடிய ரவுடி பினு தலைமறைவானதை அடுத்து அவரை சுட்டுப்பிடிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது. சென்னை பூந்தமல்லி அருகே உள்ள மலையாம்பாக்கத்தில் ரவுடி…
வேலூர்: கோயில் தேர்கள் மர்ம நபர்களால் எரிக்கப்பட்ட சம்பவம், வேலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமவேலூர் மாவட்டத்தில் புக்ழ் பெற்றது சத்துவாச்சாரியில் மாரியம்மன் பொன்னியம்மன் கோயில்…
சென்னை: மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி, 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள கைதிகளை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன்…
திருச்சி, திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பியும், தொழிலதிபருமான திருச்சி ராமஜெயம் கொலை வழக்கில் தமிழக சிபிசிஐடி பிரிவினரின் விசாரணையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால், கடந்த…
சென்னை, அகில இந்திய மருத்துவ நுழைவு தேர்வான, நீட் நுழைவு தேர்வு வரும் மே மாதம் 6ந்தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இந்த தேர்வு தமிழகத்தில்…
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2-ம் தேதி வீர வசந்தராயர் மண்டபத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் பெரும் சேதம் ஏற்பட்டது. இது…