Category: தமிழ் நாடு

டெல்டா மாவட்டங்களில் 16ம் தேதி விவசாயிகள் போராட்டம்!

தஞ்சை: நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் வரும் 16ந்தேதி விவசாயிகள் போராட்டம் அறிவித்து உள்ளனர். தமிழகத்துக்கு காவிரியில் வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடி வீதம் 10 நாட்களுக்கு…

கர்நாடகா பணிந்தது: காவிரியில் தண்ணீர் திறப்பு! நாளை தமிழகம் வந்து சேரும்!!

பெங்களூரு: காவிரியில் தண்ணீர் திறக்ககோரி சுப்ரீம் கோர்ட்டு கண்டிப்புடன் கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து இன்று கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த…

கர்நாடகா பந்த்: தமிழர்களின் பாதுகாப்புக்கு ராணுவத்தை அனுப்ப வேண்டும்! ராமதாஸ்!!

பெங்களூரு: கர்நாடகாவில் வரும் 9ந்தேதி நடைபெற இருக்கும் பந்தையடுத்து, அங்குள்ள தமிழர்களின் பாதுகாப்புக்கு ராணுவத்தை அனுப்ப கோரி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:…

வெளிநாட்டு தமிழர்களிடம் நிதி மோசடி செய்த “நாம் தமிழர்”  பொறுப்பாளர்?

”நாம் தமிழர்” இயக்கத்தைச் சேர்ந்த “பாக்யராசன் சே”, வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிடம் கட்சி நிதி என பணம் வசூலித்து மோசடி செய்துவிட்டார் என்று, “தமிழச்சி” என்பவர் தனது…

உள்ளாட்சி தேர்தல்: தமிழகத்தில் 5.81 கோடி வாக்காளர்கள்!

சென்னை: தமிழகத்தில் அடுத்த நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலையொட்டி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் மொத்தம் 5.81, 40, 954 வாக்காளர்கள் உள்ளனர் என தேர்தல்…

செய்தியாளரை சிறை பிடித்த எஸ்.ஆர்.எம். குழுமம்

பச்சமுத்துவின் எஸ். ஆர்.எம். கல்விக் குழுமம் மீது பல்வேறு புகார்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. கல்லூரி சீட் தருவதாகச் சொல்லி பண மோசடி செய்ததாக பச்சமுத்து கைது செய்யப்பட்டிருக்கிறார்.…

சுவாதி மரணம்: உண்மையான கொலைகாரனை வெளிப்படுத்துவேன்: திலீபன் பேட்டி

திருச்சி: தேசிய கொடி எரித்து, அதை தனது முகநூல் பக்கத்தில் பதிய… வழக்கை சந்தித்து சிறை சென்று திரும்பிய இளைஞர் தீலிபன் மகேந்திரன். இப்போது அதே முகநூலில்…

மதனுடன் தொடர்பில்லை என்ற பச்சமுத்து கோரிக்கையை ஐகோர்ட் நிராகரித்தது

சென்னை: மதனுடன் தமக்கு தொடர்பில்லை என்று பச்சமுத்து தாக்கல் செய்த மனு விசாரணைக்கு ஏற்கப்படவில்லை. மருத்துவ படிப்புக்கு சீட் தருவதாகச் சொல்லி கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக, எஸ்.ஆர்.எம்.…

உள்ளாட்சி தேர்தல்: ம.ந.கூ தனித்து போட்டி! வைகோ அறிவிப்பு!!

தூத்துக்குடி: நடைபெற இருக்கும் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நலக்கூட்டணி தனித்து போட்டியிடும் என்று வைகோ அறிவித்து உள்ளார்., கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் விடுதலை சிறுத்தைகள் கட்சி…

எஸ்ஆர்எம் குழுமம் இலவச கல்வி: சான்றுகளை சமர்பிக்கத் தயாரா?

சென்னை எஸ்ஆர்எம் குழுமம் மூலமாக ஆண்டு 2500 பேருக்கு இலவச கல்வி அளிப்பதாக கூறியுள்ளது. அதுகுறித்த சான்றுகளை அளிக்க தயாரா? என்று கல்வி கட்டண கொள்ளைக்கு எதிரான…