Category: தமிழ் நாடு

சம்பா சாகுபடிக்கு மேட்டூர் அணை திறப்பு! அரசு விழா தேவையா?

சேலம்: சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று நீர் திறக்கப்பட்டது. தமிழக அமைச்சர்கள் கலந்துகொண்டு தண்ணீரை திறந்து விட்டனர். காவிரி பிரச்சினையால் இரு மாநிலங்களும் பற்றி எரிகிற…

காவிரி மேற்பார்வைக் குழு  உத்தரவு: தமிழகத்திற்கு அநீதி! : பெ. மணியரசன் குற்றச்சாட்டு

சென்னை: காவிரி மேற்பார்வைக் குழு தமிழகத்திற்கு அநீதி இழைத்துள்ளது என்றும் இந்த விவகாரம் தொடர்பான வழக்கில் தமிழக அரசு தகுந்த முறையில் வாதிடவில்லை என்றும் காவிரி உரிமை…

சுவாதியை கொன்றது மணியா?:  “பேஸ்புக்” தமிழச்சி மீது போலீஸில் புகார்

ரவுண்ட்ஸ்பாய்: பேஸ்புக்ல அப்பப்ப பரபரப்பான கருத்துக்கள போடுறவரு பிரான்சுல இருக்கிற தமிழச்சி. சமீபமா, சவாதி கொலை வழக்கு பத்தி அப்பப்போ தீ வப்பாரு. “சுவாதியை கொன்னதா கைது…

ராம்குமார் உடல் நாளை பிரேத பரிசோதனை

சென்னை: புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் ராம்குமாரின் உடல் நாளை பிரேத பரிசோதனை செய்யப்படும் என ராயப்பேட்டை மருத்துவமனை டீன் நாராயணபாபு கூறியுள்ளார். மென்பொறியாளர்…

தமிழ்நாடு காவல்துறையில் வேலை வாய்ப்பு!

தமிழ்நாடு காவல்துறையில் காவலர் பணிக்கான ஆள் சேர்ப்பு நடைபெற இருக்கிறது. அதற்கான அப்ளிகேஷன் நிரப்பி உடனே அப்ளை செய்யுங்கள். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் இதற்கான…

“நேர்மையாக நடந்துகொள்ளுங்கள்!” :”தந்தி” டிவி பாண்டேவுக்கு சுப.வீ  திறந்த மடல்

“தந்தி” டிவி ரங்கராஜ் பாண்டேவுக்கு, சுப. வீரபாண்டியன் ஒரு திறந்த மடல் எழுதியிருக்கிறார். அதில், “உங்கள் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்பவர்கள் மீது குற்றம் சாட்டும்போது, அவர்கள் பதில் அளிக்க…

கருணாநிதி – திருநாவுக்கரசர் சந்திப்பு

சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதியை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்தார். முன்னதாக இன்று தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினை, த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் சந்தித்த நிலையில்,…

ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய உயர் நீதிமன்றம் தடை

சென்னை: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் நேற்று புழல் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில்…

தி.மு.க. கூட்டணியில் த.மா.கா? காங்கிரஸ் முடிவு என்ன?

சென்னை: தமாகா தலைவர் ஜி கே வாசன் , திமுக பொருளாளர் மு க. ஸ்டானினை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த…

குடிபோதை: இரண்டு பேரை பலி வாங்கிய கார் ரேஸ் வீரர், விகாஸ்ஆனந்த்!

சென்னை: நேற்று நள்ளிரவில் குடிபோதையில் கார் மோதிய விபத்தில் காயமடைந்த 2 பேர் இறந்தனர். மேலும் 9 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னை ராதாகிருஷ்ணன் சாலையோரத்தில்…