Category: தமிழ் நாடு

சுவாதி கொலை முதல் ராம்குமார் மரணம் வரை..: ஒரு டீட்டெய்ல் ரிப்போர்ட்..

சென்னை: ஜூன் மாதம் 24 ந்தேதி வெள்ளிக்கிழமை அன்று எப்போதும் போல்தான் பொழுது விடிந்தது. சென்னையின் பல பகுதிகள் அமைதியாகவும், வேலைக்கு செல்ல ஆயத்தமாக மக்கள் அவரவர்…

எஸ்.வி.சேகர், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் ராம்குமார் வழக்கை திசை திருப்ப முயற்சி!:   வழக்கறிஞர் ராமராஜ்

சென்னை: நடிக்ரகள் எஸ்.வி. சேகர், ஒய்.ஜி. மகேந்திரன் ஆகியோர் சுவாதி – ராம்குமார் கொலை வழக்கை திசை திருப்ப முயற்சிக்கிறார்கள் என்று, ராம்குமாரின் வழக்கறஞர் ராமராஜ் கூறியுள்ளார்.…

ராம்குமார் தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை!: சிறை காவலர் அதிரச்சி தகவல்

சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு மர்மமான முறையில் மரணமடைந்துள்ள ராம்குமாரின் வழக்கறிஞர் ராமராஜூடன் நேற்று மாலை பேசிய சிறை காவலர், ராம்குமார் தற்கொலைக்கு…

ராம்குமாரின் மரணம் தி்ட்டமிட்டு நடந்துள்ளது!:  முன்னாள் நீதிபதி சந்துரு குற்றச்சாட்டு

சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார், நேற்று புழல் சிறையில் மர்மமாக இறந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் தற்கொலை செய்துகொண்டார் என காவல்துறை…

டிரங் அன்ட் டிரைவ்: கார் மோதி 10 ஆட்டோ நசுங்கியது! 12 பேர் காயம்! ஒருவர் சாவு!!

சென்னை சென்னையில் நள்ளிரவில் குடிபோதையில் அதிவேகமாக ஒட்டிச் சென்ற சொகுசு கார் மோதிய விபத்தில் பத்துக்கும் மேற்பட்ட ஆட்டோ நசுங்கியது. அதில் இருந்த ஓட்டுநர்கள் 12 பேர்…

நத்தம் வீட்டில் ரெய்டு: கோடிகணக்கான ரூபாய்க்கான ஆவணங்கள்! பரபரப்பு தகவல்!!

சென்னை: நத்தம் விஸ்வநாதன் வீடுகளில் நடைபெற்ற ரெய்டில் 300 கோடிக்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகிறது. கடந்த 12ந்தேதி தமிழகத்தை பரபரப்பாக்கிய செய்தி முன்னாள் அமைச்சர் நத்தம்…

ராம்குமாரும் ஜெயேந்திரரும்!: வழக்கறிஞர் ராமராஜ் கதறல்

சென்னை: ராம்குமார் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை கூறுவதை நம்ப முடியாது. சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சங்கராச்சாரியார் என்ற சுப்பிரமணி, அவர் மலம் கழிக்க வாழை இலை…

வெற்றிக்கு பிறகே கண்ணை மூடுவேன்: கருணாநிதி!

சென்னை நடைபெற்ற முப்பெரும் விழாவில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, மாபெரும் வெற்றி பெற்ற பிறகுதான் கண்ணை மூடுவேன் என்று உருகினார். சென்னை அறிவாலயத்தில், தி.மு.க., சார்பில்…

சுவாதி கொலை கைதி: சிறையில் ராம்குமார் தற்கொலை!

சென்னை: சென்னையில் நடைபெற்ற பரபரப்பான சுவாதி என்ற பெண் பொறியாளரை கொலை செய்ததாக வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் தற்கொலை செய்துகொண்டார். தற்போது புழல் சிறையில் உள்ள…

காவிரி பிரச்சினை: கல்லூரி மாணவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம்!

சென்னை: காவிரி பிரச்சினை காரணமாக 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 11 மாணவர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். காவிரியில் தமிழகத்தின் உரிமையை காக்க…