Category: தமிழ் நாடு

அதிமுக தேர்தல் அறிக்கையில் ’மதுவிலக்கு’ :கொந்தளிக்கும் கருணாநிதி

அதிமுக தேர்தல் அறிக்கையில் முக்கிய அம்சமாக இடம்பெற்றுள்ளதாம் மதுவிலக்கு. இது குறித்து, திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி உடன்பிறப்புகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கொந்தளித்துள்ளார். “திராவிட முன்னேற்றக் கழகம்…

3 ஆண்டுகளில் மட்டும் 81 சாதி ஆணவ கொலைகள்!

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாற்று அரசியல் பாதை விளக்க மற்றும் தேர்தல் நிதியளிப்பு பொதுக்கூட்டம் திருச்சி பீமநகர் செடல் மாரியம்மன் கோவில் திடலில் நடந்தது. இக்கூட்டத்தில்…

மக்கள் நலக்கூட்டணிக்கு விஜயகாந்த் தலைமையேற்க வாய்ப்பில்லை: வைகோ

திருச்சியில் இன்று திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 10 மாவட்ட ம.தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்க வந்த மக்கள் நலக்கூட்டணி…

அமைச்சரின் உதவியாளர் ஊழலில் ஜெயலலிதாவுக்கும் பங்கு உண்டு: ராமதாஸ்

சுற்றுலாத்துறை அமைச்சர் சண்முகநாதன் உதவியாளர் கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரம் தொடர்பாக பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு விடுத்துள்ள அறிக்கையில், ’’தமிழக அரசு பள்ளிக் கல்வித்துறையில் ஆய்வக…

அதிமுக பெண் எம்.பி. சசிகலா புஷ்பா ஆண் நண்பருடன் செல்போனில் பேசிய அரட்டை பேச்சு?

அதிமுக பெண் எம்.பி. சசிகலா புஷ்பா, தனது ஆண் நண்பருடன் பேசிய அரட்டை பேச்சு என வாட்ஸ் அப்பில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாட்ஸ் அப்பில் வெளியான…

தமிழ்நாடு தேர்தல் 2016

தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பறக்கும் படையினர் சோதனை தீவிரப்படுத்தப்படும். வாகன சோதனை காரணமாக சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.எனவே ரூ. 1…

வருமானம் எப்படி வந்தது என்பதை நிரூபிக்கும் பொறுப்பு ஜெ.,வுக்குத்தான் இருக்கிறது:ஆச்சார்யா

சொத்துக்குவிப்பு வழக்கில் முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரை கர்நாடக ஐகோர்ட்டு விடுதலை செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள்…

நீதிபதியின் சாதி மனசாட்சி..! : வன்னி அரசு ஆவேசம்

உடுமலைப்பேட்டையில் பட்டப்பகலில் கலப்பு திருமணம் செய்த தலித் இளைஞர் சங்கர் வெட்டி படுகொலை செய்யப்படார். கொலையாளிகளை அரைநிர்வாணத்தோடு நிற்கவைத்து போட்டோ எடுத்ததும், அந்த போட்டோவை வெளியிட்டதும் மனித…

புலம்பெயர் இலங்கைத் தமிழரிடம் பணம் வசூலிக்கும் நாம் தமிழர் கட்சி!

நாம்தமிழர் கட்சி, வெளிநாட்டு தமிழர்களிடம் தேர்தல் நிதி வசூலிப்பதாக “மலையக குருவி” என்ற இணையதள இதழ் தெரிவித்துள்ளது. அந்த இதழ் வெளியிட்டுள்ள செய்தியாவது: “தமிழக தேர்தலில் போட்டியிடும்…

பெட்ரோல் – டீசல் விலையேற்றம் : இளங்கோவன் எதிர்ப்பு

பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாயும், டீசல் விலை 1.90 ரூபாயும் உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன்…